” பெயரிடாத நட்சத்திரங்கள் ” – ஈழத் தமிழச்சிகளின் வீர வாழ்க்கை -ஊடறு – விடியலின் ,இரண்டாம் பதிப்பு

மாதுங்கா மைசூர் அரங்கில் -மும்பை ” பெயரிடாத நட்சத்திரங்கள் ” நூல் அறிமுக விழா 25 நவம்பர் 2017 -6.30 முதல் இரவு 9 வரை பொதுவாக, சமூக மாற்றத்தை விரும்பி எழுதுகிறவர்கள் களத்தில் நின்று போராடுவதில்லை. களத்திலே போராடுகிறவர்கள் எழுதுவதுமில்லை. …

Read More

நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள் – தி. சுதேஸ்வரி

முன்னுரைபெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்: ஆதிகாலம் முதல் இன்றைய …

Read More

1980களுக்குப் பின் வெளிவந்த பல்வேறு இலங்கைப் பெண் கவிஞர்களின் குறிப்பிடத்தக்க (கவிதை)தொகுப்புகள்

சொல்லாத சேதிகள் (1986)இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி  மறையாத மறுபாதி (1992)புலம்பெயர் பெண் கவிஞர்களின் முதற் தொகுப்பு கனல் (1997) உயிர்வெளி (1999) வெளிப்படுத்தல் (2001) ,மை (2007)              பெயல் …

Read More

மலையடிவாரங்களில் கண்டெடுத்த இசை பிழியப்பட்ட வீணை

கவிதா (நோர்வே )  Thanks to –http://www.enkavitai.com/ மழைகாலமாக மாறிவிட்ட வசந்தகாலமொன்றில் ”இசை பிழியப்பட்ட வீணை” கவிதைத்தொகுதி நண்பர் ஒருவர் மூலம் என் கைக்கெட்டியது. கவிதை படிக்கவும் ரசிக்கவும் மிக இனிமையான காலம் மழைகாலம். பல தினங்களுக்குப்பின் ஒரு கவிதைத்தொகுதியுடன் என் …

Read More

வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள்

கீதா. எம்  (http://velunatchiyar.blogspot.in/2014_04_01_archive.html) வீதி கலை இலக்கியக் களம் 20.04.14 ஏப்ரல் மாதக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட நூல் விமர்சனம் பெயரிடாத நட்சத்திரங்கள் ஊடறு +விடியல் வெளியீடு ஈழப் பெண் போராளிகளின் கவிதை நூல் ”பெண்ணின் அழகு ,அன்பு,தாய்மையென கடிவாளமிட்ட குதிரையென கவிதைகளின் …

Read More

சொல் ஒளிரும் “பால்”வீதி -தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி  தங்கபாண்டியன் இக்கவிதைகளைப் படித்த பின்பும் நாம் கடைகளுக்குச் சென்று புதுத்துணிகள் வாங்கலாம் வயிறு நிறைய விருந்துண்ணலாம் அன்பானவர்களின் அணைப்பையும் அம்மாக்களின் தாலாட்டையும் அனுபவிக்கலாம் இசையிலும் கேளிக்கைகளும் கலைகளிலும் மாய்ந்து மாய்ந்து கரைந்து போகலாம் ஆயின் தொடரும் சுடு நிழலென நம் …

Read More