பூகோளமயமாக்கலும் பெண்களும்

சந்திரலேகா கிங்ஸ்லி இலங்கை மலையகம் ‘மனித இருப்பு’ மேன்மைப்படுத்த வேண்டிய விடயங்களை சிந்தித்து வளப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை காலா காலமாக ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான மக்களுக்கு மத்தியில் அதன் எதிர்ப்பை உரத்துக் கூறியவர்களும் …

Read More

தீண்டாமை என்பதன் தீவிரமும் நம்பிக்கையும்

நம்மில் பல இனத்தவரைப் பற்றி தவறான கருத்துகளை சிலர் கொண்டுள்ளனர். குறிப்பாக ஜாதி என்ற சொல்லைப் பற்றி தெளிவான கருத்துக்கள் நம்மிடையே இல்லை. வரலாற்று அடிப்படையில் ஜாதிகளைப்பற்றி அறிந்தால் சமுதாயச் சீர்திருத்தங்களை செவ்வனே செய்ய இயலும். இதற்கு நம்மிடையே வரலாற்று அறிவு …

Read More

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம். International Day for the Elimination of Violence Against Women –

புன்னியாமீன் பொதுவாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்து நோக்கலாம். துஸ்பிரயோகம், அசிட் திராவகம் வீச்சு, குடும்ப வன்முறை, சீதனக் கொடுமை மரணங்கள், பெண் இன உறுப்பை சேதமாக்குதல், பெண் சிசுக் கொலை, இரத்த உறவுகளுக்கு இடையிலான புணர்ச்சி, கொலைகள்,

Read More

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

அதிரா இலங்கை இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக பால்நிலை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கும் பெண்களில் 43 சதவீதமானவர்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளாவதாக சட்ட உதவிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read More

சூசன் சான்டாக் பெண்ணியத்தின் நவீனக் கட்டுமானம்

குட்டிரேவதி (இந்தியா) “துப்பாக்கிகளையும் கார்களையும் போல தனது பயன்பாட்டிற்கு அடிமையாக்கும் காமிராக்களும் கனவூட்டும் இயந்திரங்கள்தாம். என்றாலும் வரம்பு மீறிய மொழிப்பயன்பாட்டுக்கும், விளம்பரத்துக்கும் மாறாக இவையொன்றும் சாகடிப்பவையல்ல. துப்பாக்கிகளைப்போல் கார்களை உயர்த்தி விற்கும் கட்டத்தில், குறைந்தபட்சம் இவ்வளவேனும் உண்மை இருக்கிறது. போர்க்காலங்களைத் தவிர, …

Read More

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்கள்

மணா (இந்தியா) எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள். இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் …

Read More

அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?

புதியமாதவி, மும்பை காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி கத்துகளை நம் ஊடகங்களும்  மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய் இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி …

Read More