மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்

– சானக ரூபசிங்க- தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை யுத்தத்தின் பெறுபேறாக சமூகக்கொலை இடம்பெற்றுள்ளது. எனினும் அதற்கான காரணமானது இன்னும் அழியாமல் உறங்குநிலையில் உள்ளது. ஏற்ற சூழ்நிலையொன்று திரும்பத் தோன்றுமிடத்து அவ் விதையானது உறங்கு நிலையை முடித்துக் கொண்டு மீண்டும் …

Read More

தலித் “பௌத்தப்” பெண்ணியம்

உமாதேவி  ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்குமான இடைவெளி மிக நீளும்போது நாட்டுக்கு நாடும் சூழலுக்கும் சூழலும் வேறுபடுவது இயற்கை. இன்னிலையில் ஒட்டுமொத்த பெண்களுக்குமான விடுதலையை ஒற்றை வார்த்தையான பெண்ணியத்திற்குள் அடக்குவதும் அதிகாரமும் வலிமையும் வார்த்தைகளையுமு உடைய பெண்கள், அதற்கான பிரச்சார பீரங்கிகளாக …

Read More

வல்லரசுக் கனவுகளும், விவசாயிகளின் தற்கொலையும்..!

தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் பள்ளியிறுதிக் கல்வி பயிலாதவர்கள். சுமார் 40 சதவீதம் பேர் சுயவேலைவாய்ப்பு மேற்கொள்பவர்கள், சுமார் 20 சதவீதம் பேர் இல்லத்தரசிகள், சுமார் 7 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்.

Read More

கருத்துச் சுதந்திரம்

சௌந்தரி (அவுஸ்திரேலியா) எப்போதும் யார் பக்கம் நியாயமோ அவருக்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும். இரண்டு பேரும் வேண்டியவர்கள் என்ற நிலை ஏற்படும் வேளையில்கூட கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பதென்பது அநியாயத்திற்கு துணை போகின்ற செயலாகும்

Read More

உலகம் வியக்கும் போராளிப் பெண்கள்

இவள் பாரதி ((நன்றி தடாகம்.கொம்) தியாகிகளும், போராட்டக் குணமுள்ள ஆளுமைகளும் தனியே பிறப்பதில்லை. மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டு நிற்பவரே போராளிகள். இன்றைய காலகட்டத்தில் நம்முடன் வாழ்ந்துவருகிற, சமகாலத்தில் பேசப்பட்ட சில போராளிகள் …

Read More

அடுப்படி – தாண்ட வேண்டிய – மகளிர் நாள் சிந்தன 2011

ஓவியா (இந்தியா)  வழமை போல் இந்த ஆண்டும் மார்ச் 8 மகளிர் நாள் நம் முன் நிற்கிறது. ஒரு புறம் பெண்ணுரிமை இயக்கங்கள் இந்த நாளை பெண்கள் சமூகத்தின் எழுச்சி நாளாகக் கொண்டு பல்வேறு நிகழ்வுகளைஅரங்கேற்றுகிறார்கள். மற்றொரு புறம், இந்த நாளை …

Read More

இன்னும் கதவுகள் அடைக்கப்பட்டே உள்ளன. -நூற்றாண்டுகளைக் கடந்து சர்வதேசப் பெண்கள் தினம்

 உமா (ஜேர்மனி)  சர்வதேச ரீதியாக பெண்கள் தினத்தை நூற்றாண்டுகளாக கொண்டாடுவதென்பது பெண்ணொடுக்கு முறைக்கெதிரான   போராட்டத்தை  நூற்றாண்டுகளாக நாடாத்திச் செல்வதென்பதே. 1908ம் ஆண்டு நியுயோர்க் நகரில் 15 000 ஆடைத்தொழிலாளப் பெண்கள்

Read More