பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் போரின் போது துஸ்பிரயோகத்தின் பிரதான இலக்குகளாக பெண்கள் -Dr. Paul Newman

What happened to Bosnian women is happening to Sri Lankan Tamil women  By .Dr. Paul Newman  Bangalore   பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் பெண்கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக டாக்டர் போல் நியூமேன் …

Read More

சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் என்ற வகையில் வெட்கப்படுகிறேன் – நிமல்கா பெர்னாண்டோ

ஊடகவியலாளர்  சுவாதி போர் ஆயுதமாக பாலியல் பலாத்காரம் பாவிக்கப்பட்டதை அண்மையில் ஐ.நா.மனித உரிமை கூட்டத்தில் சனல் 4 தொலைக்காட்சி காட்டிய காட்சியை பார்த்து சிங்கள இனத்திலிருந்து வந்தவள் என்ற வகையில் வெட்கப்பட்டேன். மனித உரிமை செயற்பாட்டாளர், அதுவும் பெண் என்ற வகையில் …

Read More

மாவோயிஸ்டுகள் பயன்படுத்தும் தமிழின் கிளை மொழி கோண்டி!

மனித மனத்தைப் பாழாக்கும் கல்வியை அதாவது தற்போது நாடெங்கும் அரசு வழங்கும் கல்வியை படித்தால்தான் என்ன படிக்காவிட்டால்தான் என்ன? அதனால் நாங்களே அடர்ந்த வனங்களுக்குள் மரத்தடியில் அவர்களுக்குக் கல்வியை, துணைக்கல்வியை, சிந்திக்கும் கல்வியை வழங்குகிறோம் என்கின்றனர்.

Read More

படையினரின் தொல்லைக்கு உள்ளாகும் கணவனை இழந்த வடபகுதி பெண்கள்! ஊடகவியலாளர் மாலினி மானெல் பெரேரா தகவல்!!

 தமிழில் சந்தியா (யாழ்ப்பாணம்)  இலங்கை ஒரு பௌத்த நாடு என்ற வகையில் 2600 வது சம்புத்த ஜெயந்தியை முன்னிட்ட நிகழ்வுகள் முக்கியமானதாக இருக்கும். ஆனால், பௌத்த மதத்தின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொண்டால் ஆட்சியாளர்கள் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு …

Read More

நிழலேதுமற்ற மனிதர்கள்.

– மரீஸா த சில்வா – தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம் அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் …

Read More

“ஆண்மை” அழிந்தால்தான் பெண்விடுதலை சாத்தியம்

ஆர். சந்திரா   எடுத்துக் காட்டாக, விபச்சாரி, மலடி, ஓடுகாலி, கணவனையிழந்த பெண்கள் என பெண்களுக்குப் பொருந்தக்கூடிய சொற்களுக்கு மாற்றாக ஆண்களை குறிக்க சொற்கள் இல்லை என்பதை நாம் காண்கிறோம். மொழி கூட இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இது …

Read More

யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்

K.W. ஜனரஞ்சன –தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், (இலங்கை)  யுத்தம் நடந்த பிரதேசங்களின் முழுமையாக கட்டுப்பாடு இன்னும் இராணுவத்தின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. பொது ஆட்சியமைப்பு நிகழ்வதாகத் தென்பட்ட போதும், அது இராணுவ அதிகாரிகளின் தீர்ப்புகளுக்கும் திட்டங்களுக்கும் கீழேதான். தமிழ் மக்கள் நிலையான …

Read More