போரிலக்கிய வரலாற்றில்….. பெயரிடாத நட்சத்திரங்கள்

 மும்பையில் பெயரிடாத நட்சதிரங்கள் வரவேற்புரையை சிந்தனையாளர் சங்கமத்தின்இரண்டாம் ஆண்டின் முதல் நிகழ்ச்சி என்ற வகையில்தன் வாழ்த்துரையாக வழங்கினார் பேராசிரியர் சமீராமீரான் அவர்கள்.போரிலக்கிய வரலாற்றில் பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற தன் அறிமுகவுரையை நிகழ்த்தினார் புதியமாதவி. (அறிமுகவுரை தனியாக…) ஊடகவியாலாரும் பெண்ணியவாதியுமான தோழி சமீராகண்ணன் …

Read More

வடக்கு கிழக்கில் பாதுகாப்பற்ற நிலையில் இன்னமும் பெண்கள் “சர்வதேச நெருக்கடிகளுக்கான” அமைப்பு Sri Lanka: Women’s Insecurity in the North and East

தமிழாக்கம் றஞ்சி( சுவிஸ்) போருக்குப் பின்னர் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்கள் பெரும் பாதுகாப்பு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.போர் முடிவடைந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் பல பெண்கள் இன்னும் அரச …

Read More

தமிழகத்தில் தலித்களின் நிலை

முத்துக்கண்ணன்  பள்ளிகளில் இன்றும் பல இடங்களில் தலித் மாணவர்களை கடைசி இருக்கையில் உட்கார வைப்பது. பாகுபாடு கடைபிடிப்பது போன்ற தீண்டாமையின் வடிவங்களும் இருந்து கொண்டுதான் வருகின்றன

Read More

காவத்தை மண்ணில் இருந்து உதயமாகும் காலம் மாறுது நாட்டார் பாடல்கள் இறு வெட்டு தொடர்பான பகிர்வு

சை.கிங்ஸ்லி கோமஸ் மக்களுக்கு புரியாத இலக்கியங்களைப் படைத்து புலமை பேசும் பின்நவீன படைப்புக்களும் தனக்கு பெருமை சேர்த்துக் கொள்வதற்காக தான் எழுதியதை தானே வாசிக்காத பல படைப்பாளிகளின் படைப்புகளும் தனக்கு பிடிக்காதவர்களை வசைப்பாடுவதற்காய் படைக்கப் படும் மட்டரகமான படைப்புக்களும் தூக்கிப் பிடிக்கப் …

Read More

இடிக்கப்பட்டது இன்னொரு தீண்டாமைச்சுவர்!

  இப்போதெல்லாம் யாரும் பெரிதாக ஜாதி பார்ப்பதில்லை என்றும், தீண்டாமை என்பதெல்லாம் முன்னைப் போல  இல்லை என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டு,  அது உண்மை போலவும் ஒருபுறம் முன்வைக்கப்படுகிறது. ஆனால் நிஜத்தில் தீண்டாமை, புதுப்புது வடிவங்களோடு அதன் தீவீரம் குறையாமல் சாதீய …

Read More

போரின்தாக்கமும் மீளத் திரும்பிய பெண்களும்

அண்மைக் காலமாக மீளத் திரும்பிய பெண்கள் வாழ்வில் அவர்கள் யுத்த காலத்தில் அனுபவித்த போரின் அகோரத் தன்மையானது மனதளவில் இருந்து இன்னமும் மாற்றம் காணாது தாக்கம் செலுத்துவதாகவே காணப்படுகின்றது

Read More

பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினம்.

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல்  அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் …

Read More