பெண்கள் மௌனமாகவும் தோல்வியுற்றவர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை

கல்பனா சர்மா  – தமிழாக்கம் : எம்.கிரிஜா  நன்றி : ‘தி இந்து,மாற்று சஞ்சிகை துன்புறுத்தலுக்கு எல்லைகள் கிடையாது   இந்தியாவில் தற்போது பணியிடத்தில் பெண்கள்மீதான பாலியல் துன்புறுத்தலை கையாள சட்டமியற்றப்பட்டுள்ள நிலையில், புகார் அளிக்கும் பெண்களுக்கு உண்மையில் நீதி கிடைக்குமா?திறமையாகப் …

Read More

குழந்தை உடலும் சமூக பண்பாடும் -குழந்தை திருமணங்களை முன்வைத்து

எச்.பீர்முஹம்மது நன்றி கீற்று .டொட் கொம். ஒரு குழந்தை எப்போது குழந்தையாக அறியப்படுகிறது? அது எப்போது தன்னை உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறது. அதன் உளவியல் என்ன? பிறக்கும் குழந்தையின் மீது அதன் அடையாளம் எப்போது வரையப்படுகிறது? அது இயல்பான ஒன்றா? அல்லது …

Read More

உலக மகளிர் தின சிந்தனை – மார்ச் 8 2013

ஓவியா – சென்னை ,இந்தியா இன்றைய தினம்  உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்ணியக் குரலின் முதல் ஒலி கேட்கத் துவங்கிய நூற்றாண்டு பதினெட்டாம்  நூற்றாண்டு எனக் கொள்ளலாம். பெண்களுக்கான வேலை நேரம் நிர்ணயம் வாக்குரிமை கர்ப்பத் தடை உரிமை என்று பெண்கள் …

Read More

யாருக்குப் பெண்கள் தினம்?

 புதியமாதவி, மும்பை    மார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி.. பெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில் ஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை என்கிற வரலாற்றை பெண்கள் …

Read More

பெண் சமத்துவம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்…?

மாலா கோகிலவாணி அடுப்படியே உலகம் என்று பெண்களுக்காக வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை இன்று பல மாறுதல்களை அடைந்திருந்தாலும் அவர்கள் இன்னும் பயணிக்க வேண்டிய தூரங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. சர்வதேச மகளிர் தினங்களில் பெண் உரிமைகளை வலியுறுத்தி கையெழுத்திடுவதும் அமைதி வழி ஊர்வலம் …

Read More

கச்சாப்பொருளாகட்டும் பெண் வாழ்க்கை

ச.விசயலட்சுமி உலக மகளிர்தினம் உழைக்கும் பெண்களின் எழுச்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பெண்கள் ஆர்த்தெழுந்த வரலாறை முன்னெடுத்த போராட்டங்களை, திரட்சியை, உறுதியை அடையாளப்படுத்தும் நாள் – மார்ச்-8.                 நாள்தோறும் செய்தித்தாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாலியல் வன்முறைகுறித்த செய்திகளைப் பார்த்தபடி கடந்து …

Read More

பெரியாரும் கருப்பையும்

புதியமாதவி,மும்பை    இரும்புக் கதவுகளில் அடைப்பட்டுக் கிடந்த அடிமைப் பெண்கள் தங்கக் கூண்டில் பொற்கிளியாய் பூஜிக்கப்பட்டதை புரட்சி என்று சொன்னவர்கள் பலருண்டு.

Read More