பெண்ணியம் பேசும் எழுத்துக்கு நோபல் பரிசு!

பெண்கள் தாயாக வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களது அடிப்படை உரிமை. கருத்தடையும் கருக்கலைப்பு உரிமையும் பெண் சுதந்திரத்தின் மையப்புள்ளி.’ இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டவுடன் `த கார்டியனுக்கு’ அளித்த பேட்டியில் இப்படிக் கூறுகிறார் பிரெஞ்சு பெண்ணிய எழுத்தாளர் ஆனி …

Read More

பண்பாட்டுத் திணிப்பும் பால்நிலைச் சமத்துவம் நோக்கிய நகர்வும் – அனுதர்ஷி -( இலங்கை)

இக்கட்டுரைத் தொடர் வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல் குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதற்குக் கலாசாரமும் சமய அல்லது மத கட்டமைப்புக்களின் பங்கு வடபுலத்தில் குயர் அரசியல் …

Read More

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?

போருக்குப் பின் – பெண் புலிகள் நிலை என்ன?கருணாகரன்—- ஈழப் போர் முடிந்து 13 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்தப் போரில் பங்கெடுத்த முன்னாள் போராளிகள் இப்போது எப்படியிருக்கிறார்கள்? குறிப்பாக, தங்கள் இளமையையும் வாழ்க்கையையும் சமூகத்துக்காக, இனத்துக்காக, மண்ணுக்காக தியாகம் செய்த பெண் …

Read More

அலைந்து திரியும் கர்ப்பபை – கௌரி பரா லண்டன்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்டைய கிரேக்க தேசத்து கொஸ் என்ற தீவில் ஒர் இளம் பெண் இனம் தெரியாத வலியால் துடித்துக்கொண்டிருந்தாள், உடல் மிகவும் சோர்வாக இருந்தது, நடுக்கத்துடன் கூடிய கொடிய காய்ச்சல் அவளின் உடலை வாட்டி வதைத்தது, மேலும் வலி …

Read More

மீன்மகளீர் பதிவும் புனைவும் -கலாவதி கலைமகள்.

மீன்மகளீர் வடிவங்கள் மட்டக்களப்பின் அடையாளமாக பண்பாட்டின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது. அலங்காரங்களாக வரவேற்பு நிகழ்வுகள் போன்றவற்றில் மீன்மகளீர் உருவச்சிலைகளை ஓவியங்களை அவதானிக்கலாம்.  பரவலாக மட்டக்களப்பு வரவேற்புத்தூபி, சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவக வரவேற்புத் தூபி, மட்டக்களப்பு புகையிரதநிலையம், நகர்ச் சந்திகள் போன்றவற்றில் வரவேற்கும் …

Read More

பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களும் சிக்கல்களும்

டினோஜா நவரட்ணராஜா  Thanks :-(https://hashtaggeneration.org) ஒவ்வொரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்வியலும் பல்வேறு சவால்கள் சிக்கல்கள் போராட்டங்கள் என பல்வேறு அம்சங்களுடன் பிணைக்கப்பட்டதாகவே இருக்கும். அவ்வாறே ஒவ்வொரு வெற்றிகள் ஒவ்வொரு சாதனைகள் ஒவ்வொரு அடைவுகளின் பின்னரான பெரும் பயணத்தில் அத்தனை அம்சங்களும் அடங்கியே …

Read More

ஞாபகங்கள் -Nadarajah Kuruparan

செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!இப்பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப் போகும் பயன் என்ன? எனச் சிந்திப்போரும் வரலாற்றில் மறைக்கப்பட்ட விடையங்களும் எங்கள் நினைவுகளுக்குள் மட்டும் இருந்து, நாங்கள் படிப்படியாக மறந்துகொண்டிருக்கும் விடையங்களும் என்றென்றைக்குமாக மறைந்தே போகட்டும் எனக் …

Read More