2015 இல் “பூமியில் சமாதானம் இல்லை”

  Thanks To…http://www.wsws.org/tamil/articles/2015/dec/151225_nope.shtml No “peace on Earth” in 2015   இந்த விடுமுறை காலத்தில், உலகெங்கிலுமான மக்கள் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அவர்களது தனிப்பட்ட நல்லெண்ணம், ஏதோவிதத்தில், குறைந்தபட்சம் கொஞ்சமாவது, உலகைப் …

Read More

ஆணை “மனிதன்”ஆக்கு

பாண்டிமாதேவி. (வழக்குரைஞர், சமூகச் செயற்பாட்டாளர்.)இந்தியா   அம்ருதா இதழில் வெளியாகியது சாதியக் கட்டுமானத்தில் உயர்சாதியாக தங்களை நிலை நிறுத்திக்கொண்ட பார்ப்பன சமூகத்துக்கு சற்றும் சளைத்ததல்ல, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பில் ஆண்கள் தங்களை பெண்களுக்கு மேலாக கட்டமைத்துகொண்ட செயல். இது பற்றி சுயவிமர்சனம் செய்து …

Read More

மலையக பெண்களும் சுகாதாரப் பிரச்சனைளும்

எஸ்தர் மலையகம் (திருகோணமலையிலிருந்து) நன்றி -பெண்- (மட்டக்களப்பு ) மலையகம் என்றதும் பெரும்பாலானவர்க்கு குறிப்பாக ஏனைய பிரதேசங்களில் வாழ்பவர்கள் மலைநாட்டை நல்லதொரு சுற்றுலா தளமாகத்தான் பார்க்கிறார்கள் .சிலுசிலுவென்று குளிரும் புதிதாக திருமணத்தில் இணைந்தவர்கள் தெரிந்தேடுக்கும் தேனிலவு பிரதேசமாகவும் பாடசாலை மாணவர்களளுக்கான சுற்றுலா தளமாகவுமே …

Read More

திருகோணமலை வாழ் காப்பிரிச் சமூகமும் அவர்களது இன்றைய வாழ்வியலும் – பகுதி 2:-

சரணியா சந்திரகுமார் உதவி விரிவுரையாளர் நுண்கலைத்துறை:- இலங்கைவாழ் ஆபிரிக்க மக்கள் 1505, 1815, 1817 ஆகிய ஆண்டுகளில் போர்த்துக்கீசர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் போன்றோரால் மொசாம்பிக்கில் இருந்து சிற்பாய்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டவர்களாவர். இவர்களின் வழித்தோன்றல்களில் சிலர் திருகோணமலையின் பாலையூற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து …

Read More

போரும் பெண்களும் -றஞ்சி (சுவிஸ்)

றஞ்சி –சுவிஸ்      உலகெங்கும் யுத்தம் என்ற பெயரில் மேலாதிக்க அரசுகளால் மனிதாபிமான போர் என்ற போர்வையில் நடாத்தப்படும் படுகொலைகள் அனைத்தும் பெண்களையும் குழந்தைகளையுமே கூடுதலாக கொன்று குவித்து வந்துள்ளது. இங்கு ஆண்கள் பாதிக்கப்படவில்லை அல்லது போரில் இறக்கவில்லை என்பதல்ல. …

Read More

துயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்!

 Thnaks- கே. அபிநயா -http://www.vikatan.com/news/article.php?aid=53843 வாடகை  தாய் முறையை தடை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில்தான் வாடகை தாய் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், வாடகை தாய் முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள …

Read More

முன்னாள் போராளிகளின் மறுவாழ்வில் இருக்கும் சவால்கள் என்ன? வெற்றிச்செல்வி

எஸ். கேசவன்…-http://www.supeedsam.com/?p=19659 விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி தருணம் வரை களத்தில் போராளியாக நின்றவர். …

Read More