1.கருமை -2.பட்டுப்போன்ற சொற்கள்

எஸ்.பாயிஸாஅலி .கருமை அகல மேசையின்நடுவிலே பின்புறம் சிவப்புரசம் பூசப்பட்ட வட்டவட்டக் குழிவாடிகளும்  மெல்லிய குண்டூசிகளுமாய் தொடங்கிற்று ஒளியியல் தொடர்பான அச்செயற்பாடு.   குற்றுவதும் பிடுங்குவதும் இடமாற்றி மாற்றி ஆடிகளை நடுவதுமாய் நட்சத்திரங்களுக்குள் நானுமொன்றாய்………. பஞ்சுமேகங்களுக்குள் விரைகிற இன்னுமொரு துண்டுமேகமாய் மாறிப்போகும் பொழுது …

Read More

குவெர்னிகா!

 போல் எல்யூவாட் (Paul Eluard)) இன் ‘குவர்னிக்கா’  -தமிழில்–கெக்கிறவா ஸ-லைஹா  – குவெர்னிகா! போஸ்க் தேசத்தின் பாரம்பரியத் தலைநகராம் பிஸ்கேவ் பகுதியில் சிறுநகர். போஸ்கின் சுதந்திரனதும், பாரம்பரியத்தினதும் புனித அடையாளச் சின்னமாகியிருப்பது கருங்காலி (சிந்தூர) ஓக்  மரமாம். சுதந்திரமான மென்னுணர்வுகள் குவெர்னிகாவின் …

Read More

இறுதிக் கவிதை

-மஞ்சுள வெடிவர்தென -தமிழில் -ஃபஹீமா ஐஹான்- வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு தந்ததாதுவை வணங்கி… மார்ச் மாத மத்தியில் பௌர்ணமியினுடே சிங்கக் கொடி அசைந்தாடுகிறது சந்திரனிலிருந்து  கிரணங்கள் அல்ல சிங்கத்தின் உரோமமே வீழ்கிறது. உள்ளங்களில் அருளுரைகளும் பௌத்த சுலோகமும் எதிரொலிக்கின்றன வாருங்கள் …

Read More

மனிதா

அச்சம் உன் இதயத்தில் வாழும் அரக்கன் உன் பலத்தை விழுங்கும் பகைவன் நீ நிமிர்ந்தால் வெற்றி குனிந்தால் தோல்வி இலட்ச மேடை அமைக்கும் அட்சய பாத்திரம் உன் மனம் நீ ஏழையில்லை கோழையுமில்லை செயலை செப்பனிடு! மாயக் கவர்ச்சியில் மயங்காதே ப+விலே …

Read More

நீண்ட கனவு

சந்திரலேகா கிங்ஸிலி அது ஒரு நீண்ட கனவு நிஜங்களால் ஆன கனவு அந்த கனவுக்குள் புதையல்கள் இல்லை திடீரென உணர்வுகள் மாறாது உணர்ச்சி வெடித்து சிதறாது எப்பொழுதோ நடப்பது போல் எதுவும் நடக்காது ஜிலு ஜிலு நடைகள் மினு மினு இராஜாக்கள் …

Read More

உயிரை கசக்கி பிழிந்து உலர்த்தி சலவை செய்யும் உயிர் இயந்திரங்கள்…!!!

அரசி மனிதங்கள் மரத்து மரமான யுகத்தில்.. மரணத்தை நேசிக்கும் மனிதர்களில் ஒன்றாய் நானும் மனித வாசம் அற்ற இருட்டில் தனியாக நீயும் தவற விட்ட வாய்ப்பு ஒன்றால் தனியாக அந்நிய தேசமதில்…. தடைகளை தாண்டியும் தலை குப்புற விழுந்து எழுந்தும் தமிழனின் …

Read More

மவுனவெளி

-புதியமாதவி –(மும்பை) என் ஆகாயத்திளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கருமேகங்கள்  களவாடப்பட்டன. என் தோட்டத்திலிருந்து பறித்துவந்த பச்சையங்க்களை குரோட்டன்ஸ் இலைகள் பூசிக்கொண்டன ஈரம் கசிந்த என் பூமி வெப்பத்தால் வெடித்து வாய்ப்பிள ந்து கிடந்தது.

Read More