காலாவதியான பாசங்கள்

    வி. சந்திராதேவி, நமுனுகுல- இலங்கை குழந்தையாய் பேசி குதுகலப்படுத்தினாய் அன்று… இன்று வளர்ந்துவிட்டதாலா மனதை வதைக்கிறாய்? இந்த கொடும் வார்த்தைகளை உனக்கு யார் கற்றுத் தந்தது? உன்னோடு கைகோர்த்து வஞ்சக எண்ணத்தை சுவாசிக்கும் உன் நண்பர்களா?

Read More

எழுந்து புன்னகைப்பேன்

த.எலிசபெத் (இலங்கை) எழுந்து புன்னகைப்பேன் தோற்றுப்போனது வாழ்க்கையில்தான் துவண்டுபோனது துடிப்புள்ள இதயமல்ல! அடிவீழ்ந்தது உயிரில்தான் அணைந்து போனது

Read More

அந்தக்கணங்கள், கடல்முற்றம

எஸ்.பாயிஸா அலியின் இரண்டு கவிதைகள் அந்தக்கணங்கள் அழகானவை வெகு அபூர்வமானவை நம் பிஞ்சுக்குழந்தையின் பூஞ்சிரிப்புக் கீடானவை     ஞாபகிக்குந்தோறும் உணர்வுகளுக்குள் மெல்லிய பரபரப்பையும் தவிப்பையும்  பிரவாகிக்கச் செய்பவை

Read More

தலைப்பிலி கவிதை

த.எலிசபெத்,இலங்கை வாழவேண்டும் நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்துவிடவேண்டும் வலிகளும் வதைகளும் வழிநெடுகில் வரட்டும் புலிகளும் கரடியும் புயலென பாயட்டும்

Read More

பல்லிலிப்புக்கள் – இரண்டு

     கேயெல்.நப்லா (நப்லி) (தென்கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை) 01     கால் நீட்டித் தூங்கும்     கருத்தியல்கள் நடுவே     கறிவேப்பிலை வாசம்     நாசியுடன் கலந்து     அடிவயிற்றில் பசியைச் சுரக்கும்…

Read More

கரும் கொக்கு

இன்பா சுப்ரமணியன்  இரவுக்கும் இருட்டுகுமான  இடைவெளியில் நான் என்னைக்காண எத்தனிக்கையில் என் உடல் கடத்தும் தெரிவின்றி  நான் வளர தெரியாமலே கரைந்து போனேன் பேர் இருளாய் கரைந்த பொழுதுகளில் ஒற்றை காலில் நின்றது ஆங்கோர் கரும் கொக்கு பின் வந்த  முதிர் …

Read More

வாழபுறப்பட்டுவிட்டேன்…

த.எலிசபெத் (இலங்கை)   பெண்மையின் மேன்மையெல்லாம் தென்றல் கலைத்த மேகம்போல‌ அநாயசமாய் அழிந்துபோகின்றது   தீக்கொண்டு சாம்பல்கண்டிடும் தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது எத்தனை காலத்துக்குத்தான் புத்தகத்தில் மூடிய மயிலிறகாய் பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…

Read More