கவிஞர் சல்மாவின் வாழ்க்கை படமாகியுள்ளது

தமிழ் நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மாவின் வாழ்க்கை குறித்த ஒரு ஆவணப்படம் சானல் 4 நிறுவனத்தின் உதவியுடன் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் பெர்லினில் நடந்த திரைப்படவிழாவில் திரையிடப்பட்டிருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் காண்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்தப் படம் கவனம் …

Read More

இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?????????

சைதை அன்பரசன்– நேரடி களத்தொகுப்பு – தமீமுன் அன்சாரி.  கஷ்மீரிகளின் கண்ணீர் கொடுமைகள்…. கஷ்மீரிகளின் வார்த்தைகளில்…. திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் …

Read More

G20 countries: the worst and best for women

 2012 ம் ஆண்டிற்கான G20 நாடுகளில் பெண்கள் வாழ்தற்கான   சிறந்த நாடாக  கனடா   முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   ஒரு பெண் வாழ்வதற்கு   இந்தியா ஒரு மோசமான நாடாக கணிக்கப்பட்டுள்ளது     இந்தியாகுழந்தை திருமணம்,  பெண்  சிசுக்கொலை,   பாலயில் வன்முறைகள் உள்நாட்டிலேயே சாதி …

Read More

பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத …

Read More

துக்கம் தின்ற கணங்கள்

கண்ணீருடன் சமீலா யூசுப் அலி 2013.01.12 துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது. கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன். உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்…  …

Read More

ரிசானா விவகாரத்தில் -முஸ்லிம்களின் பங்களிப்பு போதாது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரிசானாவுக்கு நடந்த அநீதியை கேள்வி கேட்காமல் இருப்பது முட்டாள்தனம் – சித்தாரா ஷ்ரீன் அப்துல் சரூர்-(நன்றி பி.பி.சி.) சகோதரி ரிசானாவுக்கு கொடுக்கப்பட மரண தண்டனையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் வீடியோ இணைப்பு ஊடறு ஆர் குழு’ …

Read More

ரிசானாவின் படுகொலையை கண்டிப்போம்! இந்த சமூகக் கொடுமைதனை மாற்றுவதற்கு ஒன்றுபடுவோம்!

விடுதலைக்கான பெண்கள் அமைப்பு 2013-01-10 சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு ஆளான ரிசான நபீக் என்ற இலங்கை யுவதி ஜனவரி 9ம் திகதி கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் கொடுமையின் அடையாளச் சின்னம்தான் …

Read More