இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமையின் அவலம். -Shifting Prophecy

பெண் பிறந்தது முதல் திருமணம் வரை தந்தை மற்றும் சகோதரர்களின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். திருமணத்திற்குபின் அவள் கணவன் மற்றும் மாமனார் மாமியார் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். பிள்ளையைப் பெற்ற பிறகு அவள் தன்பிள்ளையின் ஆதிக்கத்தில் வாழ்கிறாள். என்றுமே அவள் தனக்காக தனது ஆதிக்கத்தில்கூட …

Read More

இலங்கையில் சாதியம் தொடர்பான ஒரு ஆவணப்படம்.​”வேர் களை” ( VER KALAI)

மாதினி -விக்னேஸ்வரன் (இலங்கை) இலங்கையின் வடக்கு கிழக்கில்  உள்ள சாதியமைப்பபுர் பற்றி விரிவாக  இந்த ஆவணப்படம் பேசாவிட்டாலும் ஓரளயவுக்கு பேசியுள்ளது என்றே கூறலாம் சாதியமைப்பினால் தனித் தனி கோயில்கள் வெவுறான சமூகம் என பிரிக்கப்பட்டுள்ளதை இந்தப் ஆவணப்படம் எடுத்துக்காட்டியுள்ளது.   கொழும்பு பல்கலைக்கழக …

Read More

தமிழ் ஈழம் வேண்டும் என்பவர்களே முன்னாள் பெண் போராளிகளின் சோகக்கதைகளைக் கேளுங்கள்

முன்னாள் பெண்போராளிகள் தங்களது உணர்வுகளையும் கருத்துக்களையும்  கண்ணீருடன் கூறுவதைப் பாருங்கள் தமிழ் இனத்திற்காக போராடி தங்களது வாழ்வைத் தொலைத்துவிட்டு அநாதாரவாக உள்ள இந்தப் பெண்களின் கண்ணீர்கதைகள்  அவர்கள் படும் வேதனைகள் சமூகத்தால் ஒதுக்கப்ப்பட்டு படும் அனுபவிக்கும் துன்பங்களை  கண்ணீருடன் பதிவு செய்கிறார்கள …

Read More

பாலியல் வன்முறை ஈடுபடுவோரை தண்டிக்க புதிய சட்டம்

 Tougher sex crime law in India after gang rape protests  பாலியல் வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபடுவோர் மீது மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை அளிக்கும் சட்ட மசோதாவுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த டிசம்பர் …

Read More

புலம்பெயர் ஈழத்து பெண்கவிஞர்களின் படைப்புகளில் போர் எதிர்ப்புக் குரல்

– முனைவர் இரா.செங்கொடி   மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எரித்துப் போராடுவது மனிதனின் இயல்பு என்பதை உலக வரலாறு காலந்தோறும் நிரூபித்துள்ளது. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை …

Read More

10 லட்சம் ரூபா செலவில் நூலகம் நடாத்த உள்ள தமிழ் ஆவண மாநாடு -ம் எழும் கேள்விகளும்

அடுத்த மாதம் ஏப்ரல்27, 28 ஆம் திகதிகளில்  தமிழ் ஆவணமாநாட்டை நூலகம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை நடத்துவதற்கு  10 இலட்சத்திற்கு மேல் செலவாகிறது என  நூலகத்திற்கு பங்களித்த நண்பர்  ஒருவர் கவலையோடு கூறியதை நாம் இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய …

Read More

Five confess to gang-raping Swiss tourist

சுவிட்சர்லாந்திலிருந்து தனது கணவனுடன் இந்தியாவிற்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த பெண் கணவன் முன்னே பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்  இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில்  இடம்பெற்றுள்ளது. 5 பேர் கொண்ட கும்பல் சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுடன் அவரது கணவரையும் …

Read More