யுத்தத்தின் பின் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவு சம்பவங்கள்

யுத்தத்தின் பின் அதிகரித்துள்ள சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி வலிகாமம் மேற்கு பிரதேச சபையை சேர்ந்த தவிசாளர் நாகரஞ்சினி விபரிக்கிறார் Sexual violence against women and children is on the rise in the war …

Read More

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் பதவிநீக்கம்

  மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களை மேற்கொள்வதாக மாணவர்கள் இவர் மீது குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து  யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் இளங்குமரன் பின்வரும் காரணங்களுக்காக பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல் பெண்களை தனியாக அறைக்கு வருமாறு …

Read More

இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும்

நன்றி கீற்று . டொம் இது ஒரு தேசிய அவமானம் என்று எல்லோரும் முழு மனதோடும் தாழ்வான குரலிலும் அறிவிக்கிறார்கள். மன்மோகன்சிங் பிரதிபா பாட்டில் முதல் முகேஷ் அம்பானி மற்றும் அமீர்கான் வரை துயரக் கடலில் மூழ்கி எழுவதற்கான வரிசையில் நிற்பவர்களுக்குப் …

Read More

திருக்கோணமலை பெண்கள் சமாசம்

உரிமைகள் தேடிச் சென்ற உறவுகள் தொலைந்ததென்ன உறவுகள் இல்லை என்றால் ஒரு உரிமையும் கிடைப்பதில்லை ஒரு சோகம் வருகையில் கண்ணீர் பெருகி போனதே அந்த உறவின் முகவரி இன்னும் அறியவில்லையே இந்த வாழ்கையே அந்த உறவுதான் அதை தேடி தேடி தேடும் …

Read More

கேள்விச் செவியர் ஊரைக் கெடுத்து…. உலகைக் கெடுத்து…. லக்ஷ்மி

 ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பாவித்து பொதுவெளியில் முகப்புத்தகத்தின்  வழியே மலினமான குற்றச்சாட்டுகள் வைப்பது  தவிர்க்கப்படவேண்டும், என்பதாக. இதனை ஒரு விமர்சனமாகவே பார்க்க வேண்டும். முகப்புத்தகத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதற்கான ஒரு சிறிய உதாரணமாக, மீனா கந்தசாமி …

Read More

5 வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் – Rape of 5-year-old sparks protest in India’s capital

தற்போது 5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள நிலையை பார்க்கும்போது வக்கிர புத்தி படைத்த கயவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இவர்களுக்கு சரியான அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட வேண்டுமானால் சமீபத்தில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டியது …

Read More

1980களுக்குப்பின் ஈழத்து முஸ்லிம் பெண் சிறுகதையாசிரியர்களின் சிறுகதைகள்…

எஸ்.ஐ.கே.மஹரிபா உதவி விரிவுரையாளர், தமிழ்த் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம். சிறுகதைத் தொகுப்புக்களை ஆதாரமாகக் கொண்டது   நவீனத்துவத்தின் அடையாளமாகவும் பிற நாடுகளின் தொடர்புகளினாலும்  தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமான ஓர்  இலக்கிய வடிவமே புனைகதை இலக்கிய  வடிவமாகும். இந்த வகையில் சிறுகதை  …

Read More