சதை தின்னும் கழுகுகள்

அ.வெண்ணிலா Thanks …https://tamil.thehindu.com/general/literature/article25141691.ece மனித வாழ்வில் துயரங்களும் ஒரு அங்கமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. சிலருக்கோ துயரங்களே வாழ்க்கையாகிப்போகிறது. பெண்களுக்குத் துயரங்கள் பெண்ணாக இருப்பதாலேயே வந்தடைகின்றன. பெண்ணின் உடல் ஆணின் வக்கிரத்தால் எந்தளவுக்குச் சீரழிக்கப்படும் என்பதை சராசரியான வாழ்விலுள்ளவர்களால் கற்பனை செய்யவே முடியாது. இந்த …

Read More

பெயரிடாத நட்சத்திரங்கள்: நட்சத்திரங்கள் அல்ல எரிகற்கள்.

நா.நவராஜ் இருபத்தியாறு கவிஞைகளின் எழுபது கவிதைகளைக் கொண்ட நூல்: பெயரிடாத நட்சத்திரங்கள் கிடைத்தது. ரமேஷ் அதனைத் தந்தார். அது பற்றிய ஒரு மதிப்பீட்டுக்காக. கவிதைகளோடு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத நான் என்னத்தை மதிப்பீடு செய்வது. பெண்போராளிகள் வேறு அதனைப் படைத்துள்ளனர். கவிதையென்றாலும் …

Read More

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறு வெளியீடான “பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் பூவுலகை கற்றலும் கேட்டலும் நூல்கள் மீளாய்வும் கலந்துரையாடலும்

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறு வெளியீடான “பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் ஆழியாளின் பூவுலகை கற்றலும் கேட்டலும் நூல்கள் மீளாய்வும் கலந்துரையாடலும்                                 …

Read More

யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” நூல்களின் அறிமுகம்

பங்களிப்புச் செய்த அத்தனை அன்பர்களுக்கும் ஊடறு சார்பில் அன்பு மிகுந்த நன்றிகள். யாழில் நடைபெற்ற”பெயரிடாத நட்சத்திரங்கள்” மற்றும் “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” ஆகிய இரு நூல்களின் அறிமுகம் இன்று 2018.04.08 பி.ப 3.30மணியளவில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியில் ஆசிரியர் சி.ரமேஷ் …

Read More

எஸ்தரின் ”கால் பட்டு உடைந்தது வானம்” கவிதைத் தொகுதி பற்றி…

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ”கால் பட்டு உடைந்தது வானம்” என்ற கவிதைத் தொகுதி மூலம் ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்கிறார் எஸ்தர். இவர் மலையகத்தின் ஹட்டன் – டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டவர். அதனால் தானோ …

Read More

கடல் முற்றம் கவிதைத் தொகுதி

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்- இயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இயற்கை சூழலோடு இணைந்த மானிடர்களின் நிலைiயும் ஊடுறுவுகின்றது. …

Read More

மலேசியாவில் “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும்

ஈழப் பெண் போராளிகளின்” கவிதைகளான “பெயரிடாத நட்சத்திரங்கள்” இரண்டாம் பதிப்பு நூல் அறிமுகமும் வெளியீடும் இன்று ஈப்போ நகரில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஊடறு தொகுத்து, விடியல் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக கொண்டு வந்திருக்கும் நூலை கலந்துறையாடலுக்குப் பிறகு உணர்வாளர்கள் வாங்கி ஆதரவு …

Read More