சட்டம், சமூகம், மனிதர் -தேவா,ஜேர்மனி,05.01.2021

பகைவர்-காலத்துக்கு நேர்எதிர்,, தலைப்பை  கொண்ட பர்டினான்ட் போன் ஷீராக்கின் சமூக விவாதத்துக்குரிய நாடகக்கதை ,திரைப்படமாக வெளியிடப்பட்டு வலைத்தளங்களில், தொலைக்காட்சிகளில் வெளியாகி சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.. இவர் நீதியியல் படித்தவரும், அதில் அனுபவமுள்ளவரும், இன்னும்ஒன்பது நாவல்களையும், பலநாடகங்ளை யும்  வெளியிட்ட  பிரபல ஜேர்மன் எழுத்தாளரும், …

Read More

பொன்மகள் வந்தாள்…றஞ்சி

வித்யாக்களையும்,ஆசிஃபாக்களையும், ஹாசினிகளையும் ,நந்தினிகளையும் போன்ற இன்னும் பெயர் தெரியாத சொல்லொணா துயரங்களை அனுபவித்துக்கொண்டி ரூக்கும்..பல்லாயிரம் சிறுமிகளின் வாழ்வின் வன்முறையை பேசும் படம் பொன்மகள் வந்தாள்…முக்கியமாக ஜோதிகா நடிப்பு அசத்தல்.சினிமா காட்சிப்பூர்வமான ஓர் அனுபவம், இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கையில் அது எத்தனை …

Read More

வீட்டில் இருந்தாலும் பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லையே!ம.சுசித்ரா

ஊரடங்கு கால குடும்ப வன்முறையைக் காட்டும் குறும்படம் கணவனால் அடித்து துன்புறுத்தப்படும் பெண்கள் பொதுவாக உதவி வேண்டி அக்கம்பக்கத்தாரை, உறவினரை நாடுவர். ஒன்று பாதுகாப்பானவர்களை நாடி பெண்கள் செல்வார்கள் அல்லது மத்தியஸ்தம் செய்யவாவது யாரேனும் முன் வருவார்கள். ஆனால் ஊரடங்கினால் இரண்டுக்கும் …

Read More

The Last Halt

கடைசித் தரிப்பிடம்-றஞ்சி (சுவிஸ்) புலம்பெயர்ந்த தமிழ் பெண் ஒருவர் குறுகிய காலத்தில் அவர் எதிர்நோக்கும் ஒரு சில பிரச்சினைகளை கோடிட்டு காட்டுகின்றது. கடைசித் தரிப்பிடம். இலங்கையிலிருந்து லண்டனுக்கு படிப்பதற்காக வரும் ஒரு இளம் பெண் எதிர்நோக்கும் பிரச்சினை களையும் சவால்களையும் மிக …

Read More

ஆவணப்படத் திரையிடலும் உரையாடலும்

‘நாங்களும் இருக்கிறம்’ தோழமையுடன், விதை குழுமம் யாழ்ப்பாணத்திலிருக்கின்ற மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்களையும் அவர்கள் மீது திணிக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளையும் ஒதுக்கல்களையும் சந்திப்புகளின் மூலமாகவும் உரையாடல் களினூடாகவும் ”நாங்களும் இருக்கிறம்” என்கிற ஆவணப்படமாக தொகுப்பாக்கியிருக்கின்ற பிறைநிலா கிருஷ்ணராஜாவின் ஆவணப்பட …

Read More

மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா

மூன்றாவது மலையக சர்வதேச திரைப்பட விழா ஹட்டன் வெப்ஸ்டார் சர்வதேச பாடசாலை மண்டபத்தில் இடம் பெறுகின்றது.டிசம்பர் 15ம் ,16ம் திகதிகளில் காலை 09 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் மாற்று சினிமாவின் அவசியம் , மலையக மண் தொடர்பாக எப்படியான வெளிப்பாடுகளை …

Read More

’’சிவந்தவானில் ஒருவிசுவரூபம்’’-செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே உலகளந்த பெருமாளாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது பரியேறும் பெருமாள்

எம்.ஏ சுசீலா     சிவந்தவானில் ஒருவிசுவரூபம்’’-செக்கச்சிவந்த வானங்களுக்கிடையே உலகளந்த பெருமாளாய் விசுவரூபம் எடுத்து நிற்கிறது பரியேறும் பெருமாள். கதைக்களத்துக்குத் தேவையற்ற வன்முறையை விஸ்தாரப்படுத்திக்கொண்டு போவது,பெண்ணை நுகர்பொருளாகவும் கவர்ச்சிப்பண்டமாகவும் அரைகுறை ஆடையுடன் சித்திரிப்பது,காதல் என்ற இயல்பான மென்மையான உணர்வை மிகைக்கற்பனாவாதத்தோடு மட்டுமே …

Read More