“கருநாவு”

ஆழியாளின் கருநாவு இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.

Read More

ஊடறு – பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல் ஜனவரி, 3, 4, 2014 இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் நாள் 1 – ஜனவரி 3, 2014   காலை அமர்வு – 9.30-1.00 இந்தியாவிலும் …

Read More

: புதியகுரல்-மூன்றாவது பயிலரங்க கருப்பொருள் திட்டமிடல்-திருமணங்களும் சாதியும்-

தகவல் ஓவியா, நர்மதா அன்பார்ந்த தோழர்களுக்கு,   புதிய குரல் மூன்றாம் பயிலரங்க சுற்றுலா நிகழ்வினை எதிர்வரும் டிசம்பர் 28, 29 ஆம் தேதிக்களில் நட்த்த இருக்கிறோம் என்பதனை முன்பாக தெரிவித்திருந்தோம்… இந்த முறை நிகழ்வினை அனைவரும் பங்கெடுக்கும் படியாக புதிய …

Read More

சுனிலா அபேசேகராவின் மரணம் தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு – சுவிஸ் தமிழர் பேரவை

தகவல் சண் தவராஜா மனித உரிமைச் செலாளர் சுனிலா அபேசேகர அவர்களின் இழப்பு ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத ஒன்று என லொசான் மாநகரசபையின் உறுப்பினரும், சுவிஸ் தமிழர் பேரவையின் செயலாளரும் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார் சிறி லங்கா …

Read More

சுனிலாவுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

 இலங்கையின் பிரபல மனித உரிமை பாதுகாவலரும் பெண்ணிய வாதியும் சமூக ஆர்வலருமான சுனிலா அபயசேகர இன்று காலமானார். SHOCKED Sunila Abeysekera (1952-2013) was an award winning human rights campaigner. She was born in 1952 in …

Read More