யாழ்ப்பாண இசை விழா

-யாழினி யோகேஸ்வரன்- முப்பதாண்டுகளுக்கு மேலாக கொடிய போரின் பிடிக்குள் சிக்கி சீரழிந்த எமது நாட்டில் தற்போது போர் மறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அவர்களுக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் அளிப்பது மற்றும் பல்வேறு பிரதேசங்களிலும் பயில்நிலையில் இருந்துவரும் பாம்பரிய …

Read More

அனைத்து பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும்…! -பெண்விடுதலை சிந்தனை அமைப்பு -மாத்தளை

பெண்விடுதலை சிந்தனை அமைப்பு  பெண்கள் மற்றும் சிறுவர்களின்  எதிர்கால பாதுகாப்பிற்கு அணிதிரள்வீர்  மே 31  

Read More

பெண்கள் மீதான வன்கொடுமையை எதிர்ப்போம்!

சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை …

Read More

காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை”

“காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை” (சௌந்தரி சிறிய நேர்காணலின் ஒலிவடிவம் ) சௌந்தரி கணேசன் அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் நன்கு அறிந்த ஒலிபரப்பாளர்; சொல் வீச்சாளர்; நேர்படப் பேசும் சிலரில் ஒருவர். அவரின் புதிய முகம்: கவிதாயினி. நீர்த்திரை எனும் …

Read More

வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முஸ்லிம் சகோதரர்களும் யாழ்ப்பாணத்தில இன்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்

 தகவல் ரஜீவன் வித்யாவின் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக  முஸ்லிம் சகோதரர்களும் இன்று  போராட்டத்தில் இறங்கியுள்ளனர் -யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியின்  மாணவர்களும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்    ie

Read More