காக்கா முட்டை

பவநீதா லோகநாதன் (இலங்கை) காக்கா முட்டை படத்திற்கு தேசிய விருது கிடைத்த போது கூட எனக்குள் எந்த ஆர்வத்தையும் நான் உணரவில்லை படம் வெளியாகி சிலநாள் கழித்து பார்க்க நேர்ந்தது . ஏற்கனவே கதை தெரியும் என்பதால் ஏனோ தானோ என்ற …

Read More

சமத்துவமும் சமநீதியும் எப்போது கிடைக்கும் -ரஜினி.

செய்கிற வேலையே சேவையாக இருக்க வேண்டும் என்பதற்காக வழக்கறிஞர் தொழிலை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் ரஜினி. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான வன்முறை நிகழும்போதெல்லாம் தயங்காமல் அவர்களுக்காகக் களம் இறங்கிப் போராடுவதுடன் நீதி கேட்டும் துணை நிற்பார். மதுரை சுற்றுவட்டாரத்தில் அடிப்படை உரிமைகளுக்காகவும் …

Read More

ஒலிக்காத இளவேனில் உள்ளிருந்து சாகசக்காரிகள் உருவாகிறார்கள்

– பா.செயப்பிரகாசம்  ( THANKS TO _இனிய உதயம்)               ஒரு பெண் முதலில் தனக்குள், தன்னோடு சண்டையிடக் கற்க வேண்டும்.   தன்னைப் பெண்ணாக உணர்தலினின்றும் விடுபட்டு மனுசியாக உணர்வதற்கான முதல் கலகம் அது. உள்ளிருந்து …

Read More

தினக்குரல் – இலங்கை பத்திரிகையில் வெளியான புதியமாதவியின் நேர்காணல்  

நேற்றைய தினக்குரலில்( 07/06/2015)- நன்றி பாரதி  நன்றி நேர்காணலும் படங்களும் லுணுகலை ஶ்ரீ. மலையகப்பெண்களும் ஊடறூவும் இணைந்து நடாத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணி உரையாடலும் நிகழ்வுக்கு இலங்கை வந்திருந்த போது அவருடனான நேர்காணல். மும்பயில் பிறந்து வளர்ந்த புதியமாதவி மதுரைப் பல்கலைக் …

Read More

பாலியல் வன்முறையும் மனித மனங்களும்

 ஆதி பார்த்தீபன்  ஒரு சில வருடங்களுக்கு முன் கொழும்பில்  ஒரு வர்த்தகநிலையத்தில் வேலைக்காக சென்றிருந்தேன், அங்கு காலை வேளையில்  வாடிக்கையாக மெட்ரோ நியூஸ் பேப்பர் எடுப்பது வழக்கம். பேப்பரை திறந்தால் பாலியல் வன்முறை செய்த சம்பவங்களுக்கு குறைவிருக்காது. ஒரு செய்தியில் தந்தை மகளை …

Read More

கிளிநொச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்

புங்குடுதீவு வித்தியா படுகொலை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை கண்டித்து கிளிநொச்சியில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நடைபெற்றது.கிளிநொச்சி மாவட்ட மகளிர் சம்மேளனம், சிறகுகள் பெண்கள் பண்பாட்டு அமைப்பு என்பன அமைதி வழி கறுப்புப்பட்டி …

Read More

மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்

 உருத்திரா மண்டுர் இலங்கை யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக இன்று எமது பாடசாலை மட்|மண்டூர் இல 14 அ.த.க பாசாலையில் நடைபெற்ற எதிர்ப்பு ஒன்றுகூடல்  

Read More