மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல்

இந்தியா, மலேசியா, மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும், இவ் பெண்ணிய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக இலங்கையின் மலையகம், கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் என பல பாகங்களிலிருந்தும் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்ள தங்களை பதிவு செய்துள்ளார்கள். இதுவரை பதிவு செய்தவர்களை …

Read More

மட்டக்களப்பில் ஊடறு பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் 15,16 செப்டம்பர் 2018 இல்

 இந் நிகழ்வில் கலந்து கருத்துக்களை பரிமாற அன்புடன் அழைக்கிறோம். 15.09.18 பெண்கள், திருநங்கைகள் மட்டும் கலந்துகொள்ளலாம் 16.09.18 ஆண்களும் கலந்துகொள்ளலாம்

Read More

நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”

நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,” குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என கோரி அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டெல்லியில் எட்டு மாத …

Read More

‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More

ஆண்பால் புரட்சிக்கு பெண்பால் புகட்டும் கள்ளிப்பால்

மாலதி மைத்ரி  உலகில் பெண்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கும் விசயம் பாலியல் இன்பம். படித்த பெண், படிக்காத பெண், வேலை பார்க்கும் பெண், வேலை பார்க்காத பெண், குடும்பப் பெண், தற்குறிப் பெண், போக்கிரிப் பெண் என்ற பாகுபாடின்றி. இந்த ஆட்டத்தை …

Read More

பெண்ணிய மறு வாசிப்பில் காரைக்காலம்மையார்

எம்.ஏ.சுசீலா சமூகத்தின் எல்லாச் செயல்பாட்டுத் தளங்களிலும் விரவி, வேரூன்றிப் போயிருப்பது. பாலின சமத்துவமின்மை.. பெண் சிசுக்கள் கருவிலேயே பலியாவதும், பாலியற் சீண்டல்களாலும், வன்முறைகளாலும் இளம் குருத்துக்கள் கசக்கி எறியப்படுவதும்,. அரசியல், பொருளியல், சட்டம், சமயம் என அனைத்துத் துறைகளிலும் நிலவும் பாலின …

Read More

இலங்கையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான முஸ்லிம் பெண்களின் போராட்டம்’

– பிரியதர்ஷினி சிவராஜா- ஊடகவியாளர் முஸ்லிம் சமூகத்தினுள்ளே இடம் பெறும் பால்நிலை சார் வன்முறை வடிவங்கள் மற்றும் பால்நிலை சமத்துவம் இன்மை என்பனவற்றுக்கு முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம் பெரும் தூண்டுகோலாக உள்ளது. ஆணாதிக்கத்தினதும், அதிகாரத்தினதும் விளைவாக இந்த சட்டத்தின் கீழான …

Read More