நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”

நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”

குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என கோரி அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்தார். டெல்லியில் எட்டு மாத பெண் குழந்தை தனது 28 வயது உறவினர் ஒருவரால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நீதி கோரி தாமாகவே முன்வந்து இந்த பொதுநல வழக்கைப் பதிவுசெய்தார் என ’ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ அறிக்கை தெரிவிக்கிறது.

”ஒரு அப்பாவாக இந்தக் குழந்தைகளின் பெற்றோரின் நிலையை நினைத்து வருந்துகிறேன். நான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,” என்றார்.

 Read More:— https://tamil.yourstory.com/read/72dd2e76fd/learn-about-the-lawyer

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *