மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 4

கவிஞை ஒளவையின் (கனடா) தலைமையில் “வன்முறையின் முகங்கள்ஒளவையின் சிறு தலைமையுரையோடு  வீடியோ இணைக்கப்பட்டுள்ளது  விளம்பரங்கள் – கோகிலதர்ஷினி-   இப்போதெல்லாம் திரும்பிய இடங்களிளெல்லாம் விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றதன சாதாரண ர ஒயில் விளம்பரத்துக்கு கூட பெண்களை வைத்தே எடுக்கப்படுகின்றது பெண்ணின் பெருமையானது …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 3

நிகழ்வு 3 கலந்துரையாடல் மதுஷா மாதங்கி சிறுவர் துஸ்பிரயோகமும் குடும்ப அமைப்பு முறையும்-என்ற தலையங்கத்தில் தனது கலந்துரையாடலை செய்திருந்தார்   தலைமை சந்திரலேகா கிங்ஸிலி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகமானது எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குரியாக்குவதற்கு பிரதான காரணமாக அமைந்துவிடுகிறது.துஸ்பிரயோக நடவடிக்கையால் …

Read More

பாதிக்கப்பட்ட பெண்களின் பழிவாங்குதல்களாக இல்லாது முறையான சட்ட நிவாரணம் ஒன்றை அடைந்து கொள்வதாக ‘மீ ரூ’ மாற்றங்காணல் வேண்டும்.

கோகில ரூபன் -லண்டன் மீ ரூ குறித்த விவாதங்கள் பெரும்பாலும் இரண்டு விடயங்களை பற்றியே பேசப்படுகின்றது. 1- பெண்கள் ஆண் உலகில் அனைத்து இடங்களிலும் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும்,  வன் முறைகளுக்கும் உள்ளாக்கப்படுவது போல சினிமா துறைகளிலும் பெண் பாதிக்கப்படுகிறாள் என்பதாகவும் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…நிகழ்வு 2

  நிகழ்வு 2 சமூகவியல்     இந் நிகழ்வுக்கு எழுத்தாளர் வாணி சைமன் அவர்கள் தலைமை தாங்கினார்     இலங்கையில் போரின் பின்னரான நிலைமைகளில் மாற்றுத் திறனாளிகளில் குறிப்பாக பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள வன்முறைகளை எதிர்கொள்ளல் மாற்றுத்திறனாளி …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…1

ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த அவர்களது கலாசாரம் பேணப்படுகின்ற ஒரு சூழலில் பெண்கள் தமது கருத்துக்களை கூறுவதற்கு பொதுவாக முன்வருவதில்லை. இவ்வாறான சூழல்களில் தைரியமாக முன்வருகின்ற பெண்களை வரவேற்கவேண்டும். ஊக்குவிக்க வேண்டும். அதைத்தான் ஊடறு பெண்நிலைச்சந்திப்பின் முக்கிய கருப்பொருளாகும் மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடறுவும் …

Read More

மட்டக்களப்பு ஊடறு சந்திப்பின் உரையாடல்கள்…கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசை

ஊடறுவும் மட்டக்களப்பு பெண்களும் இணைந்து நடாத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் கடந்த செப்டம்பர் 15 16ம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வின் முதல் நாள் சூரியா பெண்கள் அமைப்பினரின் வாழ்த்துப்பாடலுடனும் கொட்டகலை ஆசிரியர் கலாசாலை மாணவர்களின் தப்பிசையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.றஞ்சி …

Read More

ஊடறு பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

அனுதர்ஷி லிங்கநாதன் (http://www.vaaramanjari.lk/) போருக்குப் பின்னரான ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கைப் பெண்கள் நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட முரண்பாட்டுச் சூழல் மற்றும் யுத்தசூழல் என்பவற்றை எதிர்கொண்டவர்கள். அதனால் ஏற்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டு பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த வண்ணம் …

Read More