
பாரிஸ். டிசம்பர் 2018″ பிரசாந்தி
ஒரு நாவல் எழுதும் போது கடைப்பிடிக்கவேண்டிய முதல் விதி ‘இல்லை’ என்று சொல்லப்பழகுவது. இல்லை, இன்று ஒரு வைன் குடிக்க என்னால் வர இயலாது. இல்லை, உன் குழந்தையை இன்று என்னால் பார்த்துக்கொள்ள முடியாது. ஒரு மதிய உணவுக்கு, காலாற ஒரு …
Read More