மேனகா லவனின் ஓவியங்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட மேனகா சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்று பின்னர் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் பயின்றதுடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்திருந்தார்.2006 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசித்துவருகிறார். …

Read More

சிதைவுகளின் நடுவே துயரக் குரல். “பங்கர்” என்ற எங்கட கதைகள் -றஞ்சி-

பங்கர் எங்கட கதைகள் தொகுப்பாசிரியர் வெற்றிச்செல்வி வெளியீடு எங்கட புத்தகங்கள் முதற் பதிப்பு ஒக்டோபர் 2020 இழந்த தேசத்திற்கான அவலக் குரல் தான் பங்கர். மனதில் பல வலிகளையும் கேள்விகளையும் கண்ணீரையும் பங்கர் எம் முன் வைத்திருக்கின்றன. சும்மாவே திரைப்படம் பார்த்தால் …

Read More

திரள்’ அமைப்பினர் நடாத்திய ‘நவீன கவிதைகளின் புதிய பரிமாணங்கள்’ என்ற தலைப்பில் பிரசாந்தியும் கவிதாவும் ஆற்றிய உரைகள்

பிரசாந்தி ஜேர்மன் மற்றும் ஸ்பானிஸ் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துவரும் அவர் தனது கவிதை மொழிபெயர்ப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.மொழிபெயர்ப்புக் கவிதைகள் தமிழுக்கு எவ்வாறான புதிய பரிமாணத்தை, வளத்தினை கொடுக்கின்றன என்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.ஒரு உலகத்திலிருந்து இன்னொரு உலகத்திற்கு கவிதையின் உணர்வை, ஒலியை, …

Read More