விடுதலையை யாசிக்கிற, கூக்குரலே கறுத்தப்பெண்-றஞ்சி –

கவிதாவின் கறுத்தப்பெண் ( நான் தவறுகள் செய்ய மறுக்கப்பட்டவள்) என்ற கவிதை நூல் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் பலவற்றை கவிதைகளாக்கியிருக்கிறார் அனேக கவிதைகளை தனக்கேயுரித்தான கவிதை மொழியில் வெளிப்படுத்தியிருக்கிறார் பெண் என்பவள் சமூகத்தால், தன்னைச் சூழ இருப்பவர்களால் எதிர்நோக்குகின்ற பல வகை …

Read More

2000 த்தில் எழுதத் தொடங்கிய ஈழத்து பெண் எழுத்தாளர்கள்

2000 த்தில் எழுதத் தொடங்கிய பெண் எழுத்தாளர்கள் தற்போது குடும்பம் வேலை போன்ற இன்ன பிற காரணங்களாலும் எழுதாமல் போய்விட்ட இவர்களில் சிலர் திரும்பவும் வந்து எழுதக்கூடும் என்ற நம்பிக்கையினால் இவர்களை அடையாளம் செய்கின்றோம் சாரங்கா சிறுகதைகள் பலவற்றை எழுதியவர். முப்பதுக்கும் …

Read More

சிவரமணியைப் புரிந்துகொள்ளும் சிறு முயற்சி -சூரியகுமாரி பஞ்சநாதன்

“சிவரமணியின் கவிதைகள்”சூரியகுமாரி பஞ்சநாதன் அவர்களின் சிவரமணி குறித்த கட்டுரை 1994 இல் பெண்கள் ஆய்வு நிறுவனத்தினரால் வெளியிடப்படட “நிவேதினி” சஞ்சிகையில் வெளியானது.நன்றி  noolaham.net சமகாலத்து ஈழத்து இலக்கியப் பரப்பில் முற்போக்கு சிந்தனையை அடித்தளமாக வைத்துத் தம்மை இனங்காட்டிய இளம் பெண் கவிஞர்களுள் …

Read More

கனவை தேடி – டினோஜா நவரட்ணராஜா

அமிழ்ந்து கொண்டிருக்கும் ஞாமங்களோடிணைந்து மூழ்கிக்கொண்டிருக்கிறது முன்னிரவுக்கனாக்கள் புத்தகப்பை வலியுணர தோள்களிங்கே துடித்தாலும் முதுகுத்தண்டையழுத்தும் சீமெந்துப் பாரமதை இறக்கி வைக்க இடமெங்கே தொலைந்து கொண்டிருக்கும் தொலைதூரக் கனவுகளை துரத்திப்பிடித்து விட சப்பாத்துக் கால்கள் கேட்டேன் கல்லில் தோய்கிறதென் கட்டைவிரல் செங்குருதி புன்னகைக்கிறேன் நான் …

Read More

“மாவீரனுக்கு மரணமில்லை” – புதியமாதவி (மும்பை)

மீண்டும் மீண்டும் உணர்ச்சிக்கொப்பளிக்கும் இந்த வசனம் போர்க்கால மரணத்தின் போராளிகளின் கதையை எழுதிக்கொண்டே இருக்கிறது. பாஸ்கரன் கதைப்பாத்திரம் யார்?தீபன் யார்?செல்வா யார்?தமிழ் நாட்டில் போராளியைக் காட்டிக்கொடுத்த “அவன்” யார்?இப்படியான விவாதங்களை எழுப்பி சமகாலத்தில்நடந்து முடிந்த சரித்திர நிகழ்வுகளின் பின்னணியில்கதைப்பின்னலை உருவாக்கி… திரையில் …

Read More

இருட்டறையுள் போர்க்களம் – க.பாக்கியம் (மலேசியா)

இருட்டறையுள் போர்க்களம் எனும் அச்சிறுகதை வேர்ட்சில் இங்கே. சிரமம் பாராது உதவி செய்த அன்பு தங்கை உமா மோகன் Uma Mohan அவர்களுக்கு அன்பும் நன்றியும். “இருட்டறையுள் போர்க்களம்…..!”(சிறுகதை)முகத்துக்கு நேரே இருகைகளால் தூக்கிப் பிடித்து கவிழ்த்த மண்கலயத்திலிருந்து வழிந்த கள் தொண்டைக் …

Read More