மேனகா லவனின் ஓவியங்கள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்ட மேனகா சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் பயின்று பின்னர் 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் பயின்றதுடன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடர்ந்திருந்தார்.2006 ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் வசித்துவருகிறார். சிறிய வயதில் இருந்தே ஓவியம் கீறுவதில் தனக்கு ஆர்வம் இருந்ததாகவும் கறுப்பு வெள்ளை வர்ணங்களால் ஆன உயிரோட்டமான ஓவியங்களை முப்பரிமாண காட்சிகளைப் போல தத்துருவமாக அவர் வரைந்துவருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *