மஹா -ஷாலினி ஸ்ரீராஜேந்-

“மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்று ஒரு புகைப்புடத்துடன் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சற்றே அதிர்ச்சியுடன் தொலைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா அவள் மனம் எங்கும் பதில் தெரியாத பல கேள்வி சூழ்ந்து நிற்க கலங்கிய கண்களுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் …

Read More

மன்னார் பெண்களால் இதுவரை சொல்லப்படாத கதைகள்- எம். ரிஷான் ஷெரீப்

இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரமானது, மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமாகும். பிரபலமான மடு ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ராமேஷ்வரம் பகுதிக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இந்தத் தீவுத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கத்தோலிக்கர்கள் …

Read More

சிவரமணி – 30 வருடங்கள்…இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றிவிட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது”

ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 30 வருடங்களாகிவிட்டன. மரணம் கொடியது அதனிலும் கொடியது சமூகத்தை நேசிக்கும் ஒருவரின் இழப்பு அதைவிடக் கொடியது இந்த இளம் கவிஞையின் சுய அழிப்பு ,அவரால் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் இன்றும் எம்முடன் …

Read More

எனது பெயர் இஸ்ரேல் –

Dr Norman Finkelstein (American political scientist) -மொழியாக்கம் – கௌரி பரா நாடற்றவர்களுக்காக நான் பிறந்தேன் அங்கு ஏற்கனவே வாழ்ந்தவர்களின் வதிவிட உரிமைகள் நான் வந்தபின் பறிக்கப்பட்டனஎனது மக்கள் 400 பலஸ்த்தீனிய கிராமங்களை அழித்து தரைமட்டமாக்கினர்.அவர்களின் வரலாற்றை மண்ணோடு மண்ணாக்கினர்.இந்தச்செய்கை …

Read More

சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி “

1950 இற்கு முன்பு கொழும்பு  சரவணமுத்து விளையாட்டு மைதானத்தின் மைதான அமைப்பாளராக கடமை புரிந்தவர் ” அருள் மேரி ” என்றழைக்கப்படும் இந்த தமிழ் பெண் , சுமார் 40 ஆண்டுகள் இந்த கடமையில் இருந்துள்ளார் இவ்வாறான ஒரு பனியில் ஈடுபட்ட …

Read More

ஓவியர் பிரியதர்ஷிகா சுப்பிரமணியத்தின் ஓவியங்கள்

ஓவியத் தொகுப்பு–பல்கலைக்கழகம்–நவீன ஓவியம் , பிரியதர்ஷிகா சுப்பிரமணியம் அவர்கள் ஹட்டனைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ் பல்கலைக்கழகத்தின் ராமநாதன் நுண்கலைகழக மாணவியுமாவார்.

Read More

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை -பாரதி சிவராஜா (லண்டன்)

ஒடுக்கப்படும் மக்களின் அடிப்படை நீதியைத் தட்டிக் கேட்டால் அது வன்முறை என்று சொல்வதை விட மிகப் பொரிய அரசியல் வன்முறை வேறு எது ஒன்றாக இருக்க முடியும்? குட்டக் குட்ட வாங்கிக் கொண்டு கும்பிடும் போது ஒரு குறைத்தானும் காணாத இவர்களது …

Read More