சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் -நூலறிமுகம்-சிவானந்தம் நீலகண்டன்-சிங்கப்பூர்

நுகத்தடிக் கயிற்றின் நீளத்தை நீட்டி இருக்கிறார்களே ஒழிய கயிற்றின் நுனி ஆண்கள் கையில்தான் இருக்கிறது நாம் வாழும் காலத்தின் சிந்தனைப் போக்குகளை அறிந்துகொள்ள முற்படுவதும் அவற்றில் முடிந்தவரை உணர்வுகளின் உக்கிரத்தைக் குறைத்துகொண்டு தத்தம் நிலைப்பாடுகளைப் பொருத்தி சீர்தூக்கிப் பார்ப்பதும் அதன் வழியாக …

Read More