ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் நான்காம் அமர்வு

தலைமை புதியமாதவி (மும்பை) -அமர்வு மேடை நாடகம்,கலை மற்றும் ஊடகம் நாடகத்துறையில் பெண் நிலை கிரேஸ் கலைச்செல்வி 2014 பல்கலாசார நாடககல்வி கழகத்தில் பட்டம் பெற்ற கிரேஸ் கலைச்செல்வி மேடை நாடகத்துறையில் நடிப்பது இயக்குவது எழுதுவது போன்ற அனைத்திலும் இயங்குபவர் நாடகத்துறையில் …

Read More

ஊடறு -சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் மூன்றாம் அமர்வு

தலைமை பொன் கோகிலம் ( மலேசியா) மலேசியாவிலிருந்து ஊடறு சந்திப்பில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பொன் கோகிலத்திற்கும் அவரது நண்பிகளுக்கும் எனது நன்றிகள். – ஓடி விளையாடுவதே ஒரு சவால் – ஜெயமணி கந்தசாமி- சிங்கப்பூரின் விளையாட்டு வீராங்கனையாக இன்றும் திகழ்பவர். …

Read More

ஊடறு சிங்கப்பூர் பெண்நிலைச்சந்திப்பின் இரண்டாம் அமர்வு குடும்பம் சமூகம் சட்டம்

தலைமை ச. விஜய லக்சுமி சமூக கூட்டமைப்பில் சட்டத்தின் கடமை – வழக்கறிஞர் -கஸ்தூரி மாணிக்கம் – குடும்பச்சிக்கல்கள்கள் தத்தெடுத்தல் கண்காணிப்பு தண்டனை குடியிருப்புத்திட்டம் குற்றவியல் சிக்கல்கள் ´ஷரியாசட்டம் ஆகியவற்றில் கஸ்தூரி அவர்கட்கு நீண்ட அனுபவம் உண்டு. அவர் பல்வேறு அடித்தள …

Read More

ஒரு தொழில்முனைவோர் தொழிற்சங்கவாதியுடன்…புதியமாதவி

இந்த இரு முகங்களும் இன்றைய நாணயத்தின்-பொருளாதரத்தின் இரு பக்கங்கள். தொழில் முனைவோரின்றி தொழிலாளர்கள் இல்லை. தொழிலாளர்களுக்காகவே தொழிற்சங்கம். இன்னொரு மொழியில் சொல்வதானால் தொழில்முனைவோருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான உறவு நிலையை உரையாடலை நடத்திக் கொண்டே இருப்பதுதான் தொழிற்சங்கம். இந்த இருவேறு பிரதிகளையும் ஒரே …

Read More

யோகியின் ஒளிவேகச் சொல்..

யோகியின் ஒளிவேகச் சொல்…என்ற முதல் புகைப்படங்கள் கண்காட்சியை ஊடறு சிங்கப்பூர் பெண்கள் சந்திப்பில் ஓர் அங்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டு அதில் விற்பனையாகிய புகைப்படங்களின் பணம் 110 சிங்கப்பூர் டொலரை தமிழகத்தில் அண்மையில் கொலைசெய்யப்பட்டு தகப்பனையிழந்து நிற்கும் குழந்தைகளுக்கு அப்பணத்தை கொடுத்துள்ளார். யோகி.. …

Read More

“வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்”

தகவல் சி. ஜெயசங்கர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் காண்பியக் கலைகளின் கண்காட்சி கிழக்குப்பல்கலைக் கழக நுண்கலைத் துறையின் ஏற்பாட்டில், வன்முறையற்ற வாழ்வுக்கான கலைஞர்களும் நுண்கலைத்துறை மாணவர்களும் இணைந்து பங்குபற்றும் காண்பியக்கலையாக்கங்களின் காட்சி “வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனுந்தலைப்பில் வந்தாறுமூலையிலுள்ள நுண்கலைத்துறையின் கலைக்கூடத்தில் இன்று …

Read More