இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் – ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்

“நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை …

Read More

செம்மணி மனிதப் புதைகுழி

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் தொடர்கின்ற இருள் நீங்க நடாத்தப்பட்ட அணையாவிளக்குப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த மக்கள் செயலினரின் ஊடக அறிக்கை. அனைவருக்கும் வணக்கம். செம்மணி மனிதப் புதைக்குழிக்கு சர்வதேச நீதி வேண்டியும், தமிழ் சமூகத்திடையே விழிப்பை …

Read More

அணையா விளக்கு

அணையா விளக்கு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதல்ல சமூகம். கடந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் தியாகங்களின் பின்னால் செம்மணி மனிதப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்து பற்றி எரியத்தொடங்கியது. இதே போல் வெளிக்கொணரப்பட்ட மனிதப்புதைகுழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் எத்தனையோ பேரின் தியாகங்கள் உறங்கிக்கிடக்கின்றன.அவற்றை …

Read More

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’

Thanks Maatram மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர். போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். …

Read More

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உமாகுமரன்

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன்.என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். .இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த …

Read More

மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைவரும் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் -முகனேஷ்வரி

Thanks Virakesari.lk இலங்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்து அவதானத்தை செலுத்தும் – செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டில்ஷி அம்ஷிகா என்ற மாணவிக்கு ஏற்பட்ட நிலைமை எந்தவொரு மாணவிக்கும் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதிலும்இ மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைத்து நபர்களுமே சட்டத்தின் முன்பாக …

Read More

ஊடறு சந்திப்போடு இணைவது எனது முதலாவது பயணம்.

இது கொழும்பிலிருந்து கௌரி பழனியப்பன் ஊடறுவின் அனைத்துலக தமிழ்ப்பெண்கள் மகாநாடு, 2025ம் ஆண்டு மார்ச் மாதம்; 15 மற்றும் 16ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறியது. பொதுவாக இலங்கையில் குறிப்பாக தமிழ்ச்சமூகப் பரப்பில், பெண்நிலைவாதம் சார்ந்த கருத்துப் பரிமாற்றங்களோ, ஆய்வறிக்கைச் சமர்ப்பணங்களோ பொது …

Read More