மூழ்கிய உண்மைகள்….- வாசுகி குமாரதாசன்

மீறப்படும் மனித உரிமைகள்…. மறுக்கப்படும் நீதி…. மனித ஓலம்…. இவை எல்லாம் சூழ்ந்த ஒரு சர்வதேச சர்ச்சையின், பேசு பொருளாக தற்போது நிற்பவர் தான் Francesca Albane. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு மனித உரிமை நிபுணராக, பாலஸ்தீனியர்களின் நிலைவரத்தை ஆய்வு …

Read More

சொல்லக்கூடாத கதைகள் – stories to never tell – Maha Ramakrishnan -மலேசியா

Thanks – https://www.facebook.com/maharamakrishnan எங்கள் உடைகளை கழற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, வயதானவர்கள், இளைஞர்கள், எங்கள் குழந்தைகள் என அனைவரும். எங்கள் விதி முடிவுக்கு வந்ததால் நாங்கள் அனைவரும் அழுது கொண்டிருந்தோம். இராணுவம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை நாங்கள் ஏற்கனவே …

Read More

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களை தண்டிப்பது

மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்களை தண்டிப்பது என்பது குற்ற உணர்வோடு இருப்பவர்களே என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐ நா வின் விசேட அறிக்கையாளர் பிரான்சிஸ்கா அல்பேனிஸ் தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடகங்களின் கருத்து தெரிவிக்கையில் காசா மக்கள் …

Read More

இலங்கை முஸ்லிம் சிறுமிகளிடம், விருத்தசேதன தாக்கம் – ஆய்வில் தெரிய வந்த விடயங்கள்

“நான் பெண் குழந்தைகளுக்கான விருத்த சேதனம் பற்றிய ஆய்வாளர்களில் ஒருவராக ஆய்வினை மேற்கொண்டேன். இவ்வாய்வினைச் செய்யத் தொடங்கிய பிறகே, இது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று எனவும், அல் குர்ஆன் மற்றும் ஹதீஸிலோ கூறப்பட்டவில்லை என்பதோடு, மூடநம்பிக்கைகள், சமூக வழக்காறுகளிலிருந்து மட்டுமே பரம்பரை …

Read More

செம்மணி மனிதப் புதைகுழி

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்திலும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயத்திலும் தொடர்கின்ற இருள் நீங்க நடாத்தப்பட்ட அணையாவிளக்குப் போராட்டத்தினை ஏற்பாடு செய்த மக்கள் செயலினரின் ஊடக அறிக்கை. அனைவருக்கும் வணக்கம். செம்மணி மனிதப் புதைக்குழிக்கு சர்வதேச நீதி வேண்டியும், தமிழ் சமூகத்திடையே விழிப்பை …

Read More

அணையா விளக்கு

அணையா விளக்கு இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவதல்ல சமூகம். கடந்த நூற்றாண்டில் எத்தனையோ பேரின் தியாகங்களின் பின்னால் செம்மணி மனிதப்புதைகுழி வெளிச்சத்திற்கு வந்து பற்றி எரியத்தொடங்கியது. இதே போல் வெளிக்கொணரப்பட்ட மனிதப்புதைகுழிகள் ஒவ்வொன்றின் பின்னாலும் எத்தனையோ பேரின் தியாகங்கள் உறங்கிக்கிடக்கின்றன.அவற்றை …

Read More

‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’

Thanks Maatram மனிதாபிமான நடவடிக்கை’ என்ற பெயரில் இறுதிப் போரின்போது படுகொலைசெய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினர். போர் நிறைவடைந்து, 16 வருடங்களானதை முன்னிட்டு கொல்லப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சரணடைந்த தங்களுடைய உறவுகளை நினைவுகூர்ந்து நேற்று ஆயிரக்கணக்கானவர்கள் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடினார்கள். …

Read More