இவனுகள் எல்லாம் மனுசனுங்களா?-Raise our hands against the violence of woman!

 யசோதா (இந்தியா) இலங்கையில் இனவெறியர்களாக தமிழர்களை கொன்று குவித்தார்கள் எனில் அரசியல் தஞ்சம் கோரி அகதிகளாக வந்த எம் சகோதரிகளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய பேமானிகள் சே வெட்கித் தலை குனிகிறோம் உங்களால்..- நாம் கண்டதுக்கும் கண்டனக் கூட்டங்கள் நடத்தும் இலக்கியவாதிகளும் எழுத்தாளர்களும் …

Read More

ஓர் அவசிய வேண்டுகோள் – செங்கல்பட்டு தடுப்பு முகாமிலிருந்து!

“உங்களையெல்லாம் அடித்தால் எந்த நாய் குரல் கொடுக்கிறது பார்ப்போம் என்று சொல்லி அடித்தார்கள்.இக் கூற்றை தயவுசெய்து உண்மையாக்கிவிடாதீர்கள்…” – செங்கல்பட்டு முகாமிலிருந்து வரும் இந்தக் குரல் தங்களுக்கு நடந்த நடக்கும் அநீதிகளைப் பற்றிப் பேசுகிறது. உதவிகோரி ஏங்குகிறது.

Read More