தப்பிவிட்டாள்- யாழினி (இலங்கை)
அவள் … அழுகின்றாள், வேண்டுகின்றாள், மன்றாடுகின்றாள், தொழுகின்றாள் . கிடைக்கவில்லை அவள் வேண்டுதலுக்கு முடிவுகள் கிடைத்தது ‘மலடி’ என்ற சமுதாய மரபுப் பட்டம்.
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
அவள் … அழுகின்றாள், வேண்டுகின்றாள், மன்றாடுகின்றாள், தொழுகின்றாள் . கிடைக்கவில்லை அவள் வேண்டுதலுக்கு முடிவுகள் கிடைத்தது ‘மலடி’ என்ற சமுதாய மரபுப் பட்டம்.
Read Moreஸ்டெலா விக்டர் (இலங்கை) இலங்கையின் மேற்குக் கரையோர பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான ஆண் சிறுவர்கள் ஓரினப் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இது அடிப்படையில் சிறுவர் துஸ்பிரயோகமாகும். அதே போல சிறுமியர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் பாலியல் தொழிலாக கருதப்படமாட்டாது. இது சிறுமியர் …
Read Moreகிருஷ்ணகுமாரி பலாங்கொடை ,இலங்கை அந்தரத்தில் அந்தகால் ஆட்டம் காட்டி நிற்க செந்தளித்த முகத்துடன் வந்தவன் இளைஞன் உள்ளத்தை மறைத்துக்கொண்டு வரம் கேட்கும் பிச்சைக்காரர் தொல்லைகள் பல தொடர தொங்க விட்டேன் தலையை நான்
Read Moreஎச்.எவ் ரிஷ்னா (தியத்தலாவை இலங்கை) காந்தல் மலரின் வாசம் எண்ணி – உன் கூந்தலை அளைந்து விளையாடிய போதெல்லாம் பின்னாட்களில் அது தேளாய் கோட்டும் என்று நினைக்கவில்லையடி! உதட்டோர உன் சிரிப்பின் உள்ளரங்கத்தில் ஊர்ந்து திரிந்ததெல்லாம் விட்டில் போல் உரு காட்டி
Read Moreஅருந்ததியின் இரு ஓவியங்கள்
Read Moreஎம்.ஏ.சுசீலா புது தில்லி மார்ச் 8 ஆன மகளிர் தினம் 100வது வருடத்தில் காலடி வைத்திருப்பதால் பல பெண்களின் ஆக்கங்கள் நன்றியுடன் ஊடறுவில் பிரசுரமாகிறது. அனைத்துப் பெண்களுக்கும் எமது வாழ்த்துக்கள்… .”தாசிகள் மோச வலை’’ அல்லது ‘’மதி பெற்ற மைனர்’’ என்ற …
Read Moreஉமா (ஜேர்மனி) Mr.P Eknaligoda, a freelancer journalist working for e-news has gone missing from 24th January 2010. Arrested earlier on 27th August 2009 and released day after. Police claimed mistaken …
Read More