தேர்தல் உத்வேகம்: கூட்டல்களும் கழித்தல்களும்

சுமதி சிவமோகன் (இலங்கை) மேற்கு வன்னியின் கிராஞ்சியில் இருக்கும் இடம்பெயர்ந்தவர்கள் அண்மையில் கொழும்புக்குச் சற்று வெளியே உள்ள ஒரு செக்பொயின்றில் என்னை மறித்தார்கள். அப்போது நேரம் இரவு எட்டு மணி இருக்கும். அப்போது நான் ஒரு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன்.  செக் …

Read More

பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும்

Sunitha Krishnan’s fight against sex slavery எம்.ஏ. சுசீலா பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்,அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக…மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான …

Read More

ஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை

  ஆண்மையவாதம் என்பது ஆண் குறியில் நிலைகொண்டிருப்பதாக அர்த்தப்படுத்தும் உரிமை எந்த மயிராண்டிக்கும் இல்லை என்று ஒருவர் வாதிட முடியும். ஆனால் அதனை அதற்குரிய முறையில் விவாதித்து அந்த அரசியலை கட்டுடைக்க முடிந்தால் அது பயனுள்ளதாக அமையும்  – லக்ஷ்மி

Read More

Sri Lankan guards ‘sexually abused girls’ in Tamil refugee camp

இலங்கையில் வன்னிப் போரின் பயங்கரங்களில் இருந்து தப்பி வந்த தமிழ்ப் பெண்கள் பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் தடுத்;து வைக்கப்பட்டிருந்த போது  இலங்கைப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

Read More

வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தேடிச் சோறுநிதந் தின்று – பல சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம் வாடித் துன்பமிகவுழுன்று – பிறர் வாடப் பலசெயல்கள் செய்து – நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தடுப்பதற்கான வழிமுறைகளும்

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல் அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் …

Read More