இரோம் ஷர்மிளா கவிதைகள் “அமைதியின் நறுமணம்”.

  மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா. தமிழில் முதன் முதலாக அவரது சில கவிதைகளையும் நேர்காணல்களையும் அம்பையின் மொழியாக்கத்தில் “அமைதியின் நறுமணம் “ என்ற பெயரில் …

Read More

இருப்பை தொலைத்தல் – Mit dem Wind fliehen

–தேவா- (ஜேர்மனி) Ranjith Henayaka வின் நாவல் – Mit  Dem Wind Fliehen அதிகாரத்தின் கொடுவாள் தனக்கு எதிராக நிலைப்பாடு எடுக்கும் ஒவ்வொருத்தரின் கழுத்திலும் விழுகிறது என்பதற்கு இந்த அரசபயங்கரவாதம் ஒரு அத்தாட்சி.ஓன்று உயிர்வாழ்தல் வேண்டி நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் அதாவது …

Read More

‘உடைந்த கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் குருவி.’

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. .”படைப்புத்தான் படைப்பாளியின் முழுமையான அடையாளம்.” என்கிறார் யூங். மூன்று தசாப்தங்களாய்தின்று தீர்த்த இனவன்முறையின் கொடூரஅவலங்கள் பற்றி முழுமையாய் பேசுகிறது வெண்தாமரை வன்மம்,ரயில்வேஸ்ரேசன் மறுபடியும் வெள்ளைக்கொடி மண்ணோடுபோய் பேயாட்சி விருட்சம் காத்திருப்பு நினைந்தழுதல் வேட்டை போர்நிறுத்தம் நிகழ்வுகள் கப்பம் …

Read More

மறுபாதி சஞ்சிகை வெளியீடும் நூல் கண்காட்சியும்

பதிவும் படங்களும் : சு. குணேஸ்வரன் ‘மறுபாதி’ கவிதைக்கான காலாண்டிதழின் முதலாம் ஆண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வும் தேர்ந்த நூல்களின் கண்காட்சியும் 13.11.2010 அன்று யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதுகவிதைகளை எம். ரிஷான் செரீப், ரவிக்குமார், மு. பொன்னம்பலம், எம்.ஏ.நுஹ்மான், …

Read More

சாவுகளால் பிரபலமான ஊர்

தர்மினி  யின்     சாவுகளால் பிரபலமான ஊர்      50 கவிதைகளின் தொகுப்பு. அட்டைப்படம் : மோனிகா முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010 வெளியீடு : கருப்புப் பிரதிகள் பி55 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை-600 005 தொலைபேசி :0091 94 44 27 …

Read More

அலைவும் உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்

நூல் அறிமுகம் உண்மையில் புலம்பெயர் படைப்பிலக்கியம் பற்றி இதுவரை சரியான முழுமையான விமர்சனங்களை அல்லது பார்வையை யாரும் சரியாக முன் வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும்  அலைவும் உலைவும் தொகுப்பில் ஓரளவுக்கேனும் பல தகவல்களை திரட்டி  குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் …

Read More

“மைத்ரேயின்” கல்லறை நெருஞ்சிகள்

நேரே வெளிப்படுத்த முடியாத அரசியல் உணர்வுகளை மொழிபெயர்ப்புக் கவிதைகள் மூலம் வெளியிட்டுள்ளார் மைத்ரேயி. 1984 இல் ஆசிரியராக இருந்து சில மாதங்களில் நோர்வே அரசாங்கத்தின் புலமைப்பரிசில் பெற்று ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றார் 1990இல் துருவச் சுவடுகள் என்ற …

Read More