“சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19”
பாதைகளின் குறுக்காய் வீசப்படும்ஒவ்வொரு குருதிதோய்நத முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பும் மீதாய் உடைந்து விழும் மதிற் சுவர்களும்…
Read Moreஅதிகார வெளியை ஊடறுக்கும் பெண்குரல்
பாதைகளின் குறுக்காய் வீசப்படும்ஒவ்வொரு குருதிதோய்நத முகமற்ற மனித உடலும் உயிர் நிறைந்த அவர்களின் சிரிப்பும் மீதாய் உடைந்து விழும் மதிற் சுவர்களும்…
Read Moreதமிழில்: ஆழியாள் “நெடிதுயர்ந்த நெடுஞ்சாலை மலைக்குன்றருகே போராளி அவன் மடிந்து கிடக்கிறான்” **** ஏறி அவளை வன்புணர்ந்து தள்ளிய இராணுவச்சிப்பாயிடம் உயிருக்காய் நப்பாசையில் மன்றாடியவளை, அவளின் கறுத்த குரல்வளையைச் சீவித் தறித்தெறிந்தான் இராணுவச்சிப்பாய்.
Read More– சமீலா யூசப் அலி (மாவனல்ல இலங்கை) இந்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்’திற்காய் நாம் கொடுத்த விலை மிக மிக அதிகமானது.பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காவு கொண்ட இரத்த ஆற்றின் மீதில் தான் இந்த வெற்றியின் ஓடம் மிதக்கிறது என்பதை நாம் …
Read Moreபிரபல எழுத்தாளர் “அனுராதா ரமணன்” 16.05.2010 அன்று மாரடைப்பால் காலமானார் கிட்டத்தட்ட 33 வருடத்துக்கும் மேல் எழுதிக்கொண்டிருந்த பெண் எ’ழுத்தாளர் அவருக்கு வயது 62. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பப்பாங்கான கதைகளைப்படைத்தவர் தைரியமும் தன்னம்பிக்கையும் அவரின் எழுத்துக்கள். அவரது இழப்பில் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு …
Read Moreஉலகத்தில் மிகப் பெரிய சோகம் எது தெரியுமா?? சொந்த மண்ணின் மக்கள் ,இந்த மண் உனதல்ல என்று மறுக்கப்படுவதும் துரத்தப்படுவதும்தான். என்றான் தன் தாய் நாட்டின் மண்ணிற்காய் துயர் நீர்த்த கறுப்புக் கவிஞன் பெஞ்சமின் மொலாய்ஸ். இன்று எல்லா நாட்டிலும் ஏதிலாய் …
Read More