பேட்டியும் போட்டோ ஒப்பர்சூனிட்டியும்

(புரோட்டீன்கள்) வாசகர்கள் என்றால் வங்குரோத்து முட்டாள்கள் என்று இலக்கியவாதிகள் பலர் நினைக்கிறார்கள் போல. இல்லாவிட்டால் ஏன் இப்படியான கால்வேக்காட்டுப் பேட்டிகளை இவர்கள் கொடுக்க வேண்டும்?நான் சொல்றது மறுகாவில் வெளிவந்த ‘நான்கு பெண்களுடனான உரையாடல்’, ‘மனம் நவீனமடையாமல் கவிதைகளும் நவீனமடையாது ‘ போன்ற …

Read More

கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் இரு கவிதைகள்

பெண்மொழி நிலவில் பூத்த மல்லிகையாய் என் முதல்பேரன் மண்ணுக்கு  முகங்காட்டிய திருநாள். நுரையீரலையே புரட்டிப்போடும் டெற்றோல்நெடி மருந்துமாத்திரை மணம்….கூடவே வெள்ளைத்தேவதைகளின் விரட்டல்கள் எவற்றையுமே பொருட்படுத்தாது சாய்ந்திருக்கிறேன் கைகளில் வெந்நீர் போத்தலும் கண்களில் கண்ணீருமாய் அப்பிரசவஅறைக் கதவோரம்.

Read More