அஞ்சலி

பிரபல எழுத்தாளர் “அனுராதா ரமணன்” 16.05.2010 அன்று மாரடைப்பால் காலமானார் கிட்டத்தட்ட 33 வருடத்துக்கும் மேல் எழுதிக்கொண்டிருந்த பெண் எ’ழுத்தாளர் அவருக்கு வயது 62. ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பப்பாங்கான கதைகளைப்படைத்தவர்  தைரியமும் தன்னம்பிக்கையும் அவரின் எழுத்துக்கள். அவரது இழப்பில் தவிக்கும் அவரது குடும்பத்திற்கு …

Read More