தலைப்பிலிக் கவிதை
உதிரத்தைப் பாலாக்கும் தாயின் உயிர் துடிக்காததை அறியாது – அவள் மடியின் ஈரத்தை உதிரமென உணராது ஈரத்தில் அவ்வுயிர்ச்சூடும் ஆறுவதையும் அறியாது உதிரம் பாலாகும் விந்தையறியாக் குழந்தை முலை சுரக்கும் பால் அருந்தத் தடவி வாய் வைத்து பாலென உதிரம் பருகி…
Read More