தலைப்பிலிக் கவிதை

உதிரத்தைப் பாலாக்கும் தாயின் உயிர் துடிக்காததை அறியாது – அவள் மடியின் ஈரத்தை உதிரமென உணராது ஈரத்தில் அவ்வுயிர்ச்சூடும் ஆறுவதையும் அறியாது உதிரம் பாலாகும் விந்தையறியாக் குழந்தை முலை சுரக்கும் பால் அருந்தத் தடவி வாய் வைத்து பாலென உதிரம் பருகி…

Read More

Die Blüte der Jugend

பூப்பெய்தும் காலம்…         DVD வெளியீட்டுநிகழ்வு காலம்: 20.12.2009 ஞாயிறு மாலை 5.00 மணிக்கு இடம்: Im Tscharni, Waldmannstr.17,3027. Bern- Bethlehem நிகழ்வுகள்: DVD திரையோட்டம் வரவேற்பும் ஆரம்ப உரையும் நா. கஜேந்திரசர்மா இளையவர் உரை …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளும் தடுப்பதற்கான வழிமுறைகளும்

 பெண்களுக்கெதிரான வன்முறை என்றால் பகிரங்க அல்லது தனிப்பட்ட வாழ்வில் நிகழுகின்ற அத்தகைய செயல்களின் அச்சுறுத்தல் பலவந்தம், சுதந்திரத்தின் எதேச்சையான பறிப்பு என்பன உள்ளடங்கலாக உடல், உள மற்றும் பாலியல் அல்லது துன்பத்தை விளைவிக்கின்ற அல்லது விளைவிக்கக்கூடிய பால் அடிப்படையிலான வன்முறையின் ஏதேனும் …

Read More

சுகந்தி சுதர்னின் ஓவியங்கள்

இலங்கையை சேர்ந்த சுகந்தி சுதர்சன்   ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்  ஓவியம் கவிதைகள் என தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தவர் 2005 ஊடறு தொடங்கிய காலத்தில் இவரின் கவிதைகள் ஓவியங்கள் என்பன ஊடறுவில் பிரசுரமாகின. அதே போல் ஜேர்மனியிலிருந்து வெளிவந்த …

Read More