“நாங்கள் உன்னை ஏற்கனவே விலைக்கு வாங்கிவிட்டோம்”

 நன்றி  – http://www.bbc.co.uk/tamil/global துபாயில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் வீட்டுப் பணிப்பெண்கள்: புதிய அறிக்கை ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் …

Read More

இரோம் சர்மிளா

 நன்றி  -கரந்தை ஜெயக்குமார்  (http://karanthaijayakumar.blogspot.com/2014/03/blog-post_11.html)  உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே …. எங்களைக் கொல்லுங்கடா …. எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ….       …

Read More

லறீனா அப்துல் ஹக் மொரட்டுவ பல்கலைக்கழக முஸ்லிம் மாணவியின் நிகாப் தொடர்பான பிரச்சினை பல தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது. சில சகோதர சகோதரிகள் அதுகுறித்து என்னுடைய கருத்தையும் கேட்டனர். நிகாப் அணிவது இஸ்லாமிய மார்க்கத்தில் கட்டாயமாக்கப்படவில்லை என்ற அளவில், தனிப்பட்ட முறையில் …

Read More

வடக்கில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கணவனையிழந்த பெண்கள் கோரிக்கை ,

சந்தியா இஸ்மாயில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஓழங்கு செய்யப்பட்ட 70 அணிகளைச் சேர்ந்த கணவனையிழந்த அல்லது காணாமல் போனோர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.   இதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மற்றும் வன்னியைச் சேர்ந்த …

Read More

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான 16 நாள் செயல்வாதம் – 2013

கலாவதி  கலைமகள் (இலங்கை) ‘பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுப்போம்’ நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரையான காலப்பகுதியானது பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் செயல்வாதத்துக்கான 16 நாட்களாக கடந்த சில தசாப்தங்களாக உலகெங்குமுள்ள பலவித அமைப்புக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

Read More

வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர்.

உங்கள் வளைதளத்தில் இதை பிரசுரித்து தருமாறு வேண்டுகிறேன். வன்னியிலிருந்து சந்தியா இஸ்மாயில் (பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்) வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு   பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் …

Read More

பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்

இலங்கையில் பாலியல் தொழிலை சட்ட ரீதியாக்குமாறு பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வர்த்தக ரீதியான பாலியல் தொழில் சட்ட ரீதியாக்கப்பட வேண்டுமென இலங்கை பெண்கள் அரசியல் அக்கடமி என்ற அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் எச்.ஐ.வீ நோய்த் தொற்று அதிகளவில் பரவி …

Read More