மஹா -ஷாலினி ஸ்ரீராஜேந்-

“மகளிர் தின நல்வாழ்த்துக்கள்” என்று ஒரு புகைப்புடத்துடன் வந்த குறுஞ்செய்தியைப் பார்த்து சற்றே அதிர்ச்சியுடன் தொலைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா அவள் மனம் எங்கும் பதில் தெரியாத பல கேள்வி சூழ்ந்து நிற்க கலங்கிய கண்களுடன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் …

Read More

தகனம் -ஸர்மிளா ஸெய்யித்

சிறுகதை – நன்றி நீலம் பெப்ரவரி இதழ் வாப்பாவின் வலது கால் பாதத்தில்  ஆணி ஏறியதிலிருந்து தொடங்கிய நடுக்கம். ஆற்றின் மேற்பரப்பில் மிதக்கும் நீர்வட்டம்போல வீட்டில் உள்ள எல்லார் மனத்திலும் ஒரு பதகளிப்பு. காலில் அணிந்திருந்த பாதணியவையே குத்திக் கிழித்துத் தோலைப் …

Read More

அம்மாவாதலின் கதை -மயூமனோ (கனடா)

தண்ணீர்க்குடம் உடையும் போது காலை பத்து மணி. அவள் முழித்திருந்தாலும் கண்கள் திறக்காமல் சரிந்து படுத்திருந்தாள். வெது வெதுப்பான சுடு தண்ணீர் போல ஒரு திரவம் கால்களை நனைத்து மெலிதாக கோடு போட்டபடி வழிந்தது. முதலில் சிறுநீர் தான் என்று நினைத்தாலும் என்னவாயிற்று …

Read More

தாகம்’ – கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.

கட்டிலிலிருந்து சிரமப்பட்டு எழுந்த தாரிணிக்கு தலை கிறு கிறுவென்று  சுழன்றது. அப்படியும் தடுமாறிக்கொண்டு எழுந்து நின்றவளால் நிற்க முடியவில்லை. தேகம் முழுவதும் கிடு கிடுவென்று ஆடத்தொடங்கிவிட்டது   அடிவயிற்றில் ஆயிரம் குத்தூசிகளால் துளைப்பது போன்ற வேதனை.தொடைகளிரண்டும் இரும்புக்கம்பியால் சூடிழுத்தாற்போன்று  எரி உபாதையில் கனன்று …

Read More

மழை வரும் காலம்-

தாமரைச்செல்வி-அவுஸ்திரேலியா – Thanks …http://www.naduweb.net/  Thanks ..ஓவியம் ஜனனி இப்போது நேரம் ஆறு பத்து. ஆறுமணிக்கு வருகிறேன் என்று சொன்னவள் இன்னமும் வரவில்லை. நேரத்தைக் கடைப்பிடிக்காதவர்கள் மீது எனக்கு மதிப்பு இருந்ததில்லை. ஆனாலும் ஒருநாள் கூட சந்தித்திருக்காத பெண் மீது எந்த …

Read More

கதவுகள் திறந்துதான் உள்ளன

–மலைமகள் – (சரிநிகர், அக்டோபர் 14-27, 1999, மறுபதிப்பு “மலைமகள் கதைகள்” – சிறுகதை தொகுப்பு, கப்டன் வானதி வெளியீட்டகம் – வி.பு மகளரிர் பிரிவு, 2004) தலைமுறை தலைமுறையாகவே என் புத்திக்கூர்மையும், ஆளுமையும் கடத்தப்படுவதாக என்னுள் உணர்கிறேன். எப்போதுமே எதையுமே சாதிக்கக்கூடிய …

Read More

உறவுகள்

  தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா    உலகத்தில் இறைவன் எமக்காகப் பல உறவுகளை அமைத்துள்ளான். முதன் முதலில் எமது பெற்றோரைத் தந்துள்ளான். அவர்களது தூய்மையான பாசத்துக்குப் பிறகு அவர்கள் மூலம் எமக்கு உறவினர்களை  ஏற்படுத்தியிருக்கிறான். நம்மோடு சேர்ந்திருக்க நமக்கு சகோதர சகோதரிகளைத் தந்திருக்கின்றான். …

Read More