சொக்கவைக்கும் அழகுணர்ச்சி,மனித உணர்வுகள்.The Classic.

மணிதர்சா, இந்தக் காதல் உணர்வையே எங்களுடைய தமிழ்ச் சினிமா எங்களுக்கு எப்படிக் காட்டுகிறது. காதல் வன்முறையாக, வக்கிரம் நிறைந்ததாக,விட்டுக் கொடுப்பில்லாததாக, இன்னொருத்தனுடைய காதலியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியாவது அடைந்து விடும் துக்கிரித்தனமானதாக

Read More

அங்காடித் தெரு’ – மந்தைகளும்,வதைக்கூடங்களும்…தஸ்தயெவ்ஸ்கியும்’விண்ணைத் தாண்டி’யும்…’

எம் .ஏ. சுசீலா (இந்தியா) கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை

Read More

தெருவில் வாழும் சிறுவர்கள்

  உலகம் திறந்த சந்தை என்றானபின்பு பெரு நகரங்களுக்கு வேலைதேடி மக்கள் இடம்பெயர்வதும்,தேசிய இனப்பிரச்சினைகள் காரணமாக மக்கள் அகதிகளாக இடம்பெயர்வதும் இந்த நூற்றாண்டின் சாபங்களாக அமைந்து விட்டிருக்கின்றன. இடம் பெயர்கிறவர்களில் பாதிப்பேர் பெண்களாவர். வேலையின்மை, குறைந்த சம்பளமும் பெண்களை இடம்பெயரச் செய்கின்றன.

Read More

இன்றைய அரசியலும் “அங்காடித்தெருவும்”

 – ச.விசயலட்சுமி (இந்தியா) பெண்களுக்கான முக்கித்துவம் என்ற பெயரில் லிட்டர் லிட்டராக கண்ணீரை வடியவிடுவதோ, கச்சையவிழ்ப்போ, சென்டிமென்ட் இடியட்டாக்கி வசனம் பேச வைப்பதோ இல்லாமல் கதையம்சம், காட்சிப் படுத்துதல், வசனம், பாடல்கள் என எல்லாவற்றிலும் யதார்த்தமான பெண்களின் வாழ்க்கையை உயிரோட்டமாக் கியிருக்கிறது.

Read More

பரான்

உமாஷக்தி (இந்தியா) அகதியாய் வாழ்வது எத்தகைய துயரமானதொரு வாழ்க்கை என்பதை எவ்வளவு கேட்டறிந்தாலும் பார்த்திருந்தாலும் புரியாது, அகதியாய் வாழ்ந்தால் மட்டுமே உணர முடியும். .ரஷ்யாவிற்கெதிராய் போர், தலிபான்களின் நெருக்கடி என இரானில் பதட்டமான சூழ்நிலையில் 2001ஆம் ஆண்டு எடுக்கப்பட்டிருக்கிறது பரான்(BARAN)

Read More

குண்டுகளுக்கடியில்-Under the Bombs

ரதன் பாலஸ்தீனிய-இஸ்ரேல் போர் பாலஸ்தீனியத்தை இரு பகுதிகளாக பிரித்துள்ளது. காசா, வெஸ்ட் பாங் என்ற இந்த இரு பகுதிகளும் கலாச்சார மாற்றங்களையும் கொண்டுள்ளன. கமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசா தீவிர இஸ்லாமிய கலாச்சாரத்தை கடைப்பிடிக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

Read More

தாமி

  சிறார் கைதிகளின் அவலம் குறித்து HARD TIME என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தவர் கைலி கிரே என்னும் பெண்மணி. இப்படம் இருளில் தவிக்கும் சின்னஞ்சிறு பூக்களின் கருகல் வாசனையைப் பதிவு செய்திருக்கிறது.தாமி போன்ற பல்வேறு சிறுவர்களை முன்வைத்து இப்படம் எடுத்த சூழல் பற்றி …

Read More