தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு

22.10.2023 ஞாயிறு காலை 9.30 மணிக்குகிளிநொச்சி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (திறன் விருத்தி மண்டபத்தில்…)தாமரைச்செல்வியின் எழுத்துகளைப்பற்றிய அரங்கு நிகழ்கிறது.தாமரைச்செல்வி 50 ஆண்டுகளாக எழுதி வருகிறார். இந்த 50 ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், திருப்பங்கள் எல்லாம் நடந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் அவர்கூட வெவ்வேறு நிலங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அநேகமாக இதெல்லாவற்றையும் புனைவிலும் புனைவுக்கப்பாலான வெளியிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக கிளிநொச்சியின் வரலாற்றைப் புனைவின் வழியே தந்திருக்கிறார். இதுவரையிலும் வேறெவரும் செய்திராத பங்களிப்பு இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *