யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மூன்றாவது அனைத்துலகத் தமிழியல் மாநாட்டில் கௌரவிக்கப்பட்டனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ் துறையின் இன்று இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் வைத்து நான்கு பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்களில் தமிழ்ப் பண்டிதர்களான சுழிபுரத்தைச் சேர்ந்த தோழர் வள்ளியம்மை சுப்பிரமணியம் , காரைநகரைச் சேர்ந்த மூன்று பெண் பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம். பண்டிதை மங்கையர்க்கரசி நடராசா, பண்டிதை புனிதவதி சிவக்கொழுந்து ஆகியோரே கௌரவிக்கப்பட்டு விருதும் பெற்றனர். . ஊடறு சார்பாக அவர்களுக்கு எமது வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *