Kamla bhasin) கமலா பாசினின் கருத்து

நான் வன்புணரப்பட்டால், இந்த சமூக மக்கள் “அவள் மானமே போச்சுனு” சொல்வாங்க. அதெப்படி எனக்கு அவமானம் ஆகும்? என் மானத்தை கொண்டுபோய் என் யோனியில் யாரு வச்சது? வன்புணரப்படுவது எனக்கு அவமானம்னு சொல்றது, ஒரு ஆணாதிக்க சிந்தனை. உங்க எல்லாரையும் கேக்குறேன், உங்க சமூக மரியாதைய எதுக்கு எடுத்துனு போயி பெண்களோட யோனில வச்சிங்க? நான் என்னோட மான மரியாதைய அங்க வைக்கலை. வன்புணர்வுனால மானம் போகும்னா., அந்த மானக்கேடு வன்புணர்வ செஞ்சவங்களுக்கு தானே தவிர, வண்புனரப்பட்டவங்களுக்கு எந்த அவமானமும் இல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *