வெற்றிச்செல்வியின்-ஆறிப்போன காயங்களின் வலி – – ஆதிலட்சுமி சிவகுமார்

வெற்றிச்செல்வி என்நெஞ்சுக்கு நெருக்கமான அன்புத்தங்கை. ஆளுமைமிக்க ஒரு படைப்பாளி. கொஞ்சும் குரல்வளம்கொண்ட அறிவிப்பாளர். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம்கொண்டவர். இவரது ஆறிப்போன காயங்களின் வலியை படித்துமுடித்தபோது, மனதினுள் ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திடமுடியாதுள்ளது. முன்னரே நாங்கள் நட்பிலிருந்தபோதும், புலிகளின் குரலில் வெற்றியோடு பழகியநாட்கள், …

Read More