இவர்கள் கூறும் கதைகள்

 ஆக்கம்,  – ஸ்டெலா விக்டர்  எந்த மக்களின் விடுதலைக்காக போராடுவதாக    கூறினார்களோ  இறுதியில் அதே மக்களின் அவல அழிவுக்கு காரணமாகிவிட்டார்கள். அந்த யுத்த காலங்கள் வெறும் யுத்தகாலங்கள் மாத்திர மல்ல. மக்கள் மீதான சித்திரவதைக் காலங்கள். கொடுமையிலும் கொடுமையானது இந்த யுத்தம்.

Read More