25, 26 ஏப்ரல் 2015 மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடாத்தும் பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்

நாள் : 2015 ஏப்ரல் 25 (9:30 – 19:00) -(பெண்கள் மட்டும் பங்குகொள்ளலாம்) (25.04.2015) நாள் : 2015 ஏப்ரல் 26 (9:30 – 19:00)ஆண்கள் உட்பட அனைவரும் பங்குகொள்ளலாம் (26.04.2015)               …

Read More

ஊடறு பெண்ணிய உரையாடல் அலைகளின் ஈரம்

 புதியமாதவி ஊடறு பெண்ணிய உரையாடல் நிகழ்வில் என் அனுபவங்களின் ஊடாக நான் கண்டதை, கேட்டதை, என்னைப் பாதித்ததை என்று சொல்வதற்கு நிறைய இருக்கின்றன. கட்டுரைகள் என் கைவசம் இல்லை. ஆனால் அந்தக் குரல்கள் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு நாட்களிலும் …

Read More

ஊடறு பெண்ணிய உரையாடல்கள் – ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் – கருத்தரங்கு அறிக்கை –

ஒருங்கிணைப்பு குழுவினர் அ. மங்கை,வ.கீதா, ப்ரோமா ரேவதி, றஞ்சி, புதியமாதவி , ஆழியாள் இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் …

Read More

ஊடறு – பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல்

பெண்ணிய உரையாடல்கள் தமிழகம், இலங்கை, புலம்பெயர் சூழல் ஜனவரி, 3, 4, 2014 இடம் – தமிழ்த் துறை அரங்கம், சென்னை பல்கலைக்கழகம், சேப்பாக்கம் நாள் 1 – ஜனவரி 3, 2014   காலை அமர்வு – 9.30-1.00 இந்தியாவிலும் …

Read More