மெய்வெளியின் “காத்தாயி காதை

மெய்வெளியின் “காத்தாயி காதை”விம்பம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலையக இலக்கிய மாநாடு-2022 இல் மெய்வெளியின் தயாரிப்பில் மேடையேறிய காத்தாயி காதை : பங்கேற்கும் கலைஞர்கள் சாம் பிரதீபன்,றஜித்தா,சுஜித்,காண்டீபன்,அலன், றித்திக்,அனுஷன், இசைப் பிரயோகம் -ஷாருகா,அஞ்சனா, -அரங்கமைப்பு கைவினைப்பொருட்கள் ஒப்பனை வேட உடைத் தயாரிப்பு …

Read More

“நானும் ஒரு பெண்” மங்களா சங்கர் -இலங்கை-

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று (28/05/2022) கொழும்பு தமிழ்ச்சங்கம் “நானும் ஒரு பெண்” எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன் அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சிரேஷ்ட …

Read More

பெண்விடுதலை சிந்தனை ‌அமைப்பின் மாதாந்த கருத்து‌ரை நிகழ்வு

பெண்விடுதலை சிந்தனை ‌அமைப்பின் மாதாந்த கருத்து‌ரை நிகழ்வு இன்று பேரவை கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் ,அறிவியல் பண்பாட்டு விழிப்புணர்வு என்ற தலைப்பில் வாகினியும் ஊடகங்களை பயன் தரும்வகையில் வளமாக்கல் என்ற தலைப்பில் ‌யோகாவும் கருத்துரையாற்றினர் கருத்துரைகளை தொடர்ந்து கலந்துரையாடல் …

Read More

தேடலும் பகிர்தலும்

அன்பின் நண்பர்களுக்கு டிசம்பர் மாதம் 13ம் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 16:40 மணிக்கு 05, rue Pierre l’Ermite, Paris 18 (métro: La Chapelle) அமைந்துள்ள மண்டபத்தில் ‘தேடலும் பகிர்தலும் ‘ முதலாவது நிகழ்வு நடைபெறவுள்ளது. * புகலிடத்தில் பெண் …

Read More