‘ஓவியமே சமூகப் பிரச்னைகளை எடுத்துச்சொல்லும் எனது ஆயுதம்’- ஸ்வர்ணலதா நடேசன்

பெண்களின் பிரச்னையை எடுத்து சொல்லும் ஓவியங்கள்  Thanks your stroy and -http://swarnalathaartist.com/Nirbhaya-Painting2.html ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் வலியையும் காட்டும் விதத்தில் வரையப்பட்டுள்ளது. “சாதாரணமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண்கள் பாதிப்படைவது அதிகம். …

Read More

பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வுகளை பிரதிபிலிக்கும் “சர்மிளா” வின் ஓவியங்கள்

நன்றி நானிலம் ஈழத்துப் பெண்களின் அவலங்கள் உள்நாட்டு யுத்தப்பாதிப்புகள் அதனால் அவர்கள் படும் துன்பங்கள் என்பவற்றையும் . அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கொடூர நிலமைகளை வெளிக்கொணரும் வகையிலும் அவர்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இவ் ஓவியங்களை என் தூரிகை மூலம் வெளிப்பட்டது …

Read More

செல்வி சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி…

தகவல் சந்தியா இஸ்மாயில் திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வருகின்ற இளம் ஓவியரான செல்வி. சர்மலா சந்திரதாசனின் ஓவியக்காட்சி; எதிர்வரும் சனிக்கிழமை (21.02.2015) காலை 10.00 மணிக்கு இல.15, றக்கா வீதி யாழ்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. …

Read More

ஓவியை வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தை யொட்டி ஓவியை  வாசுகியின் கார்ட்டுன் கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெற்றதை இங்கு தருகின்றோம்.

Read More

லக்சிகா “நிவாந்தி”யின் ஓவியங்கள்

லக்சிகா நிவாந்தி (Lakisha Niwanthi ) அண்மையில் கராச்சியில் நடைபெற்ற ஒவியக் கண்காட்சியில் ஆசியாவைச் சேர்ந்த பல ஓவியர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஓவியர்  லக்சிகா நிவாந்தியின் ஓவியங்கள் பலரையும் கவர்ந்தது. . இவரின் பல ஓவியங்கள் சுதந்திரமானவையாகவும் …

Read More