எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்துவருவாள்”

எங்களுக்கு நடுவே, சிறிய ராணுவ வீராங்கனையை போல் அழகாக அவள் நடந்துவருவாள்””அச்சிறுமி கருப்பினத்தை சேர்ந்தவள் என்பதால் அமெரிக்க பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இன குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது. அந்நாட்டின் உச்சநீதிமன்றம் வெள்ளையர் …

Read More

குடும்ப அமைப்பில்… பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ள பெண்களின் தனிக் குடும்பங்கள்!

-பிரியதர்ஷினி சிவராஜா- Thank you. https://wowinfo.org/gender “வருடங்கள் பல உருண்டோடி விட்டன. ஆனால் கடந்து சென்ற விடயங்களைப் பற்றி நினைத்து என் நிகழ்கால வாழ்வின் நிம்மதியினை நான் இழக்க விரும்பவில்லை. வாழ்வை தனித்து கடப்பது என்பது வித்தியாசமான அனுபவமாக தான் இருக்கின்றது” …

Read More

வன்முறையை நிறுத்துவோம் – பத்மா அரவிந்

வன்முறை என்பது அடிப்பதும் உடலால் காயப் படுத்துவது மட்டுமே என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. எண்ணத்தால், சொல்லால், செயலால், உடல் மொழியால், ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில், அவருக்கான இடைவெளியில் ( personal space) இருப்பதன் மூலம் கூட வன்முறை செலுத்த முடியும்.சரியாக …

Read More

கணவனையிழந்த பெண்கள் (விதவைகள் )எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் காழி நீதிமன்றுகளை முன்னிறுத்தி

– ஷாமிலா முஸ்டீன் – விதவை என்ற சொல்லோடு எமக்கு உடன்பாடு இல்லை ஆனாலும் கட்டுரையாளர் அந்த சொல்லையே பயன்படுத்துவதால் அவரின் அனுமதியோடு விதவை என்ற சொல்லை மாற்ற முயற்சிக்கின்றோம்.ஊடறு https://yourlisten.com/oodaru/shamila இன்றைய நவீன காலத்தில் அனைத்தும் அபரிமதமான வளர்ச்சிப் போக்கினை …

Read More

குடும்ப வன்முறை ஒரு தொற்றுநோயா?

கலாநிதி பார்வதி கந்தசாமி -http://www.tamilauthors.com/01/719.html குடும்ப வன்முறை என்பது நெருங்கிய உறவுகளுக்கு இடையே உள்ள வன்முறை வழியான துன்புறுத்தல் ஆகும். இது தொடர்ச்சியாகக் குடும்பங்களில் உள்ள அதிகாரக் கட்டுப்பாட்டைத் தனது கையில் எடுத்துக்கொண்டு வலுக் குறைந்தவர்களைக் கொடுமையாக பலவித வன்முறைகளைப் பயன்படுத்தித் …

Read More

‘சவப்பெட்டிகளில் வரும் டொலர்கள்’’ முறையற்ற விதிமுறைகளால் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணிப்பெண்கள்

by singaraja:Elangovan – Thanks Thinnakkural 02,3,18 மலையகப் பிரதேசங்களில் போதிய வருமானமின்மை இவறுமை நிலை போன்றவற்றை கருத்திற்கொண்டு வருமானத்தை உயர்த்திக்கொள்ள மத்திய கிழக்குநாடுகளிற்கு இருவர் பணிப்பெண்களாக செல்கின்றனர். ஒருவர் கற்பகவள்ளி (வயது 41) மற்றையவர் கிருஷாந்தி (15 வயதுசிறுமி). கற்பகவள்ளி …

Read More

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்

பொடாப் பெண்கள் சர்வதேச பெண்கள் தினம் என்பது அதன் வரலாற்றை உருவாக்கிய சாதாரண பெண்களின் கதை. ஆண்களுடன் சமமாக இச்சமூகத்தில் சமத்துவத்திற்காகப் பல தலைமுறைகளாகப் பெண்கள் நடத்திய போராட்டத்தில் அதன் மூல வேர்கள் அடங்கியுள்ளன. வேலைமுறைகளுக்கு எதிராக பேராட்ட சூழலுக்கு வழிவகுத்த …

Read More