ஒரே ஒரு “மரக்கன்று”

– பரமேஸ்வரி(இந்தியா) ஏழை நாடுகளின் கடன்களை ரத்து செய்தல் மனித உரிமை, மக்களாட்சி, சுற்றுச்சூழலை பாதுகாப்பு, பெண்ணுரிமை, சமச்சீர் நிலப் பங்கீடு போன்ற கருத்தியல்களுக்கான அவருடைய தொடர்ச்சியான போராட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன,

Read More

அப்பாவைப் பற்றிய எனது நினைவுகள்

சிங்களத்தில்-   ருவாந்தி டி சில்வா (நந்தவின் மகள்)  தமிழில் : ஃபஹீமாஜஹான்   கொலை என்பது ஒரு குற்றச் செயலாகும்.எனினும் கொலைகளை மறந்து விட்டு, நீதி நிலைநாட்டப்படுவதை ஒரு புறம் வைத்துவிட்டு கொலைகாரர்களோடு ஒட்டுறவு கொள்வதென்பதுஅதைவிடவும் மாபெரிய குற்றமாகும்.

Read More

வெட்கப்பட வேண்டியவர்கள்

  அருந்ததி ராய் அன்று பேசிய பேச்சின் முடிவில் சொன்ன வார்த்தைகள் என்னைத் தலைகுனிய வைத்தன. கண்ணீர் விட வைத்தன. அவரின் வார்த்தைகளில் இருக்கும் உண்மை என்னை கிழித்து போட்டது. மிகுந்த வேதனைகளுக்கு உட்பட்டேன்.

Read More

என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி

 – பரமேஸ்வரி(இந்தியா) பெண்ணெனப்படுவது… நடிகர் ஜெயராம் ஒரு மலையாளச் சேனலுக்கு அளித்த செவ்வியில் “ என் வீட்டு வேலைக்காரி கறுத்து தடித்த தமிழச்சி. போத்து (எருமை) மாதிரி இருப்பாள் “ என்று கூறியதைக் கேட்ட தமிழர்கள் வழக்கம் போலச் சினந்தனர். உலகம் …

Read More

அன்னையர் தினம் –

புன்னியாமீன் தன் இறுதி மூச்சுவரை சமூக சேவகியாகவே வாழ்ந்த அன்னா 1904 ஆம் ஆண்டு இறந்தார்.  1908 – ஆம் ஆண்டு மே 10-ம் நாள் பிலடெல்பியா அரங்கில் 15,000 பேர்கள் திரண்ட கூட்டத்தில் ஒருமணி நேரம், பத்துநிமிடங்கள் ஜார்விஸ் அன்னையர் …

Read More

காணமல் போன ஆண்களும், “கணவனையிழந்த பெண்களால்” நிரம்பிய தேசமும்

  சமூகம் இதை தீர்வு காண முடியாத வண்ணம், வக்கற்றுக் கிடக்கின்றது. மாறாக மறுவாழ்வு, இணக்க அரசியல், எதிர் அரசியல், தன்னார்வ உதவி… என்ற எல்லைக்குள், சமூகத்தை நலமடிக்கின்றனர். சமூகம் இதை தீர்வு காணும் வண்ணம் சமூக விழிபுணர்வையும், சமூகத்தின் சுயமான …

Read More

புலம்பெயர் தமிழர் வாழ்வியல்

 – முனைவர் தி. பரமேசுவரி   தமிழகத் தமிழரைப் போலவே ஈழத் தமிழரும் முன்பு கல்விக்காகவும் வணிகத்திற்காகவும் மட்டுமே புலம் பெயர்ந்திருக்கின்றனர். ஆனால் சொந்த நாட்டிலேயே உயிருக்கு உத்தரவாதமின்றி விரட்டப்பட்டும் வெளியேறியும் உலகின் பிற நாடுகளுக்கும் சிதறிச் செல்கிற அவல வாழ்க்கைக்கு …

Read More